எபோலா காற்றில் பரவும் வைரஸ் அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி முன்னர் தெரிவித்திருந்தார்.
உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு
Share