ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Share

மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com