மயிலாப்பூரில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னைக்கு வருகை தந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீரென மயிலாப்பூர் காய்கறி சந்தைக்கு நேரில் சென்றார். அங்கு வியாபாரிகளோடு கலந்துரையாடியதுடன் காய்கறிகளும் வாங்கினார்.