ஆனாலும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து விளையாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் அவர்.
அவருக்கு இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி மிகவும் நெருக்கமான ஒன்று. அதேப்போல அவரின் இந்த வெற்றி அவரது பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி.
இந்தியர்களின் மனதுக்கு கிரிக்கெட் எத்தனை நெருக்கமானது என்பதை பயிற்சியாளருக்கு கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பு எடுத்துரைக்கிறது.