IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியா – நியூசிலாந்து மோதல்

Share

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 19வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் கலைந்தது. 31 ரன்கள் எடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம்இறங்கிய விராட் கோலியூன் உடனே ஆட்டமிழந்தார். 20வது ஓவரில், மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தினை விராட் கோலி கால் காப்பில் காப்பில் வாங்கினார். மைதானத்தில் இருந்த நடுவர் இதனை, அவுட் என அறிவித்தார்.

இந்திய அணி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால், இந்திய அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com