நாமக்கல்: அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர்

Share

இன்றைய முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை (சித்தரிப்புப் படம்)

பிப்ரவரி 27 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்த மாணவர், ராசிபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் வசித்து வந்த பி. கவின்ராஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

“கவின்ராஜ் புதன்கிழமை அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராத சூழலில் அவருடைய வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கழிப்பறைக்கு சென்று பார்த்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com