சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தற்போதைய நிலவரம் என்ன?
Share