இந்தியாவில் புல்லட் ரயில்கள் பாதுகாப்பானதா? அதில் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

Share

வந்தே பாரத்

பட மூலாதாரம், Getty Images

ராஜ்தானி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே மிதவேகத்திலிருந்து அதிவேக ரயில்களுக்கு மாறுவதைக் காண முடிகிறது.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. அதைக் கருத்தில் கொண்டு ரயில்களை நவீனமயமாக்குதல், வேகத்தை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் இந்திய ரயில்வே கவனம் செலுத்திவருகிறது.

எனினும், சில நாட்களுக்கு முன் ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து 275 பேரின் உயிர்களைப் பறித்தது. இந்த விபத்தில் ரயில்களின் வேகம் குறித்த பிரச்னையும் வெளிச்சத்திற்கு வந்தது. எனவே இந்திய ரயில்வேயில் உள்ள புதிய அதிவேக ரயில்கள் குறித்து தற்போது பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற ரயில்களின் வேகம் உண்மையில் பாதுகாப்பானதா என்றும் பலர் யோசிக்கும் நிலையில், இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com