இந்திய அணிக்கு எதிராக அமெரிக்க அணியில் களமிறங்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்
பட மூலாதாரம், ICC/Getty Imagesபடக்குறிப்பு, சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங்கட்டுரை தகவல்மும்பையில் பிறந்த ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நாள் வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.இதற்கு சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் மட்டும் விதிவிலக்கல்ல. இவர்கள் மூவரும் தற்போது தங்கள் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்காக அல்ல, மாறாக அமெரிக்கா அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள்.பிப்ரவரி 7-ஆம்…









