‘ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ – சிதைக்கப்பட்ட சுவர் ஓவியங்களை இவர்கள் எப்படி அணுகினார்கள்?
படக்குறிப்பு, ஆஷி இந்த வீடியோவை வெளியிட்ட பின்னரே, குவாலியர் சுவர்களில் உள்ள பெண்களின் ஓவியங்கள் சிதைக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கட்டுரை தகவல்”நான் தற்போது பள்ளியில் படித்து வருகிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குச் செல்வேன். எனக்காக நீங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்? ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பிறகு நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? இந்தச் சமூகத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?”மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் 17 வயது ஆஷி குஷ்வாஹாவைச்…









