Yearly Archives: 2025

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" – நாசர் பகிர்ந்த சம்பவம்

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சென்னையில் அதற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாசர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.அவர், “நான் எத்தனையோ திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறேன். ஆனால் இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக நினைக்கிறேன்.ரெட்ரோ மேடை சூர்யாவை அவருடைய முதல் படத்துல இருந்து பார்த்திருக்கேன். முதல்ல கள்ள கபடமற்ற தூய்மையான மனிதர். எடுத்துக்கொண்ட வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக எல்லாத்தையும் விட்டுக்…

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | IPL 2025: Punjab Kings beat Royal Challengers Bengaluru by 5-wickets

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட் 4 ரன்கள், கோலி 1…

சிறுத்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, சிவிங்கிப்புலிகளுக்கு தண்ணீர்… குனோ தேசியப் பூங்கா ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சிவிங்கிப்புலிக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 1950-களில் அழிந்து போன விலங்கினமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்திய நிலப்பரப்பில் கொண்டு வர 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சிறுத்தை கொண்டுவரப்பட்டது. அந்த சிவிங்கிப்புலிகளில் சில மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அந்த சிவிங்கிப்புலிகளுக்கு சமீபத்தில் தண்ணீர்…

Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?

1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால், தண்ணீர், போதிய உணவு, மின்சார இணைப்பு என எதுவுமில்லாமல் வறுமையில் மாட்டுகிறது குடும்பம். இந்த வறுமையோடு, தந்தையின் அதீத கண்டிப்பும், அடக்குமுறையும், வன்முறையும் சிறுவர்களைத் தினம் தினம் அவதிக்குள்ளாக்குகின்றன. தந்தை அப்துல் ரஃபே ஏன் இப்படியிருக்கிறார் என்பதோடு,…

மெக்கல்லம் 158, ஆர்சிபி மகா தோல்வி… ஐபிஎல் ‘பிறந்த தின’ ஃப்ளாஷ்பேக்! | McCullum 158, RCB big defeat – IPL was born on this day April 18 2008 Flashback

2008-ம் ஆண்டு இன்றைய தினம் (ஏப்.18) ஐபிஎல் பிறந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையே முதல் போட்டி மூலம் ஐபிஎல் அன்று இன்றைய தினத்தில் பிறந்தது. கோலாகலமான, வண்ணமயமான பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஐபிஎல் இன்றைய தினத்தில் தொடங்கியது. இன்று இந்தத் தொடருக்கு இருக்கும் கவர்ச்சியை உருவாக்கிய பிதாமகர் நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்டர் பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக…

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்து பெரும் இழப்பை சந்திக்கப்போகிறதா வங்கதேசம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதிக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.கட்டுரை தகவல்டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து உலகம் முழுவதும் வர்த்தகப் போர் வெடித்துள்ளது. இது இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கிறது.ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே வேறு வகையான வர்த்தகப் போர் நடந்து வருகிறது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கும்…

Rohit Sharma – ‘ரோஹித் சர்மா விரைவிலேயே மும்பை அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யா ட்ராப் செய்யப்படுவார்?’ – ஏன் தெரியுமா?

ரோஹித் பார்முக்கு வர வேண்டியது கட்டாயமும்கூட. கேப்டனாக இல்லாத ரோஹித்தை, பேட்டராக மட்டுமே ஆட வேண்டுமெனில் அவர் பார்மில் இருக்க வேண்டும். பார்மில் இல்லாத ரோஹித்தை நீண்ட நாட்களுக்கு லெவனில் வைத்திருக்க ஹர்திக் விரும்பமாட்டார்.Published:Just NowUpdated:Just NowRohit Sharma ( IPL ) நன்றி

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள் | 2025 atchaya tritiyai puducherry lord bairava temple marriage and homam

30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: பொன்னும் பொருளும் அருளும் சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்! சங்கல்பியுங்கள்! உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்பைரவ வடிவங்களில் சிறப்பானவர் சொர்ணாகர்ஷண பைரவர். சொர்ணம் அதாவது தங்கத்தை ஆகர்ஷணம் செய்து தனது பக்தர்களுக்கு வழங்குவதாலேயே சொர்ணாகர்ஷண பைரவர் என்று போற்றப்படுகிறார். தான்னாலேயே பூமியில் செல்வவளம் கொழிப்பதாகவும், தன்னிடம் உள்ள…

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெறுமா ஆர்சிபி? | RCB vs PBKS match today IPL 2025

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்றன. ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி​யும் 4 வெற்​றி, 2…

1 244 245 246 247 248 355