Monthly Archives: November, 2025

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் 141 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 587 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 70.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நன்றி

INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா – இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது.அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.ஹார்மர் – பவுமாஇத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் கடைசி டெஸ்ட் போட்டி…

இரு ஆண்டுகளில் 18 பேரை மணமுடித்த பெண் கைது: ‘திருமணம் செய்தவுடன் சண்டையிட்டுப் பிரிந்து, வேறு நபரை மணமுடித்து கொள்வேன்’

பட மூலாதாரம், Bhargav Parikhபடக்குறிப்பு, சாந்தினி தனது கும்பலுடன் சேர்ந்து பல இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.கட்டுரை தகவல்சமீபத்தில் குஜராத்தின் மெஹ்சானா காவல்துறையினர் ‘போலி மணப்பெண்’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.திருமணம் செய்ய விரும்பும் ஆண்களை இந்தக் கும்பல் குறிவைத்து, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணை அங்கிருந்து தப்ப வைத்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.நவம்பர் 20, 2025 அன்று வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ‘போலி மணமகள்’ என்று…

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி: எஃப்​ஐஹெச் சார்​பில் ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10 வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான 18 பேர் கொண்ட இளம் இந்​திய அணியை ஹாக்கி இந்​தியா அறி​வித்​துள்​ளது. கேப்​டனாக டிராக்​பிளிக்​கர் ரோஹித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். நன்றி

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ – பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்…!“கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி…

IND vs SA: விரக்தியை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் | ‘Silence Hurts’: Karun Nair’s X Post Sparks Debate as India Struggle in Guwahati Test

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.கருண் நாயர்மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய்…

சென்சோ-20: சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்களுக்குச் சிறிய குப்பை ஏற்படுத்திய பிரச்னை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க புதிய விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.கட்டுரை தகவல்சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில் சென்ற சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர்…

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அயர்லாந்திடம் போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோவுக்கு ரெட் கார்டு

டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஐரோப்​பிய தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் இரவு அயர்​லாந்​தின் டப்​ளின் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘எஃப்’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள போர்ச்சுகல் – அயர்​லாந்து அணி​கள் மோதின. நன்றி

1 4 5 6 7 8 30