Ind vs SA : `நாங்களும் பௌலிங்தான் எடுக்க நினைச்சோம்!' – ஏமாற்றத்துடன் ஹர்மன்ப்ரீத் கவுர்
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுகிறது.Harmanpreet டாஸில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ‘நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். இது ஒரு முக்கியமான போட்டி. அதனால் முதலில் பேட் செய்வதும் நல்லதுதான். அழுத்தம் எதுவும் இல்லாமல் நல்ல ஸ்கோரை எட்ட முயற்சிப்போம். இன்றைக்கு எங்கள் அணியில்…









