Monthly Archives: September, 2025

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா! | World Boxing Championships indian boxer Jasmine Lamboria won gold

லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின். இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு…

பைபிள், குர்ஆன் இரண்டும் குறிப்பிடும் சினாய் மலையில் இப்போது என்ன நடக்கிறது? புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Universal Images Group via Getty Imagesபடக்குறிப்பு, 6 ஆம் நூற்றாண்டு செயின்ட் கேத்தரின்ஸ் என்பது உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் கிறிஸ்தவ மடாலயமாகும்.கட்டுரை தகவல்எழுதியவர், யோலாண்டே நேல்பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2025, 03:03 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பல ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகள் பெடோயின் வழிகாட்டிகளுடன் சினாய் மலையில் ஏறி, பாறைகள் சூழ்ந்த அழகிய இடத்தில் சூரிய உதயத்தை ரசித்து வந்துள்ளனர். சிலர் மற்ற மலையேற்ற பயணங்களிலும்…

பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் – கபில் தேவ் | Parents should aim their children to play for nation Kapil Dev

புதுடெல்லி: “பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமென எண்ணுவதுதான் எனக்கு கோபம் வருகிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். ‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் PlayCom 2025 நிகழ்வில் சனிக்கிழமை அன்று கபில் தேவ் பங்கேற்றார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். டி20 கிரிக்கெட் லீக், தோனி – ரோஹித் ஒப்பீடு குறித்தும் அவர் பேசியுள்ளார். “இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள்…

50 வயதாகிறது. பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும்.அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.  இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம்  அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக…

அறந்தாங்கி: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்

மக்கள் முதலில் திருந்த வேண்டும்மக்கள் முதலில் திருந்த வேண்டும். மக்கள் திருந்தினால் தான் இந்த நாடு மாறும். யாராக இருந்தாலும் நூறு, பீரு, சோறு என்று கொடுத்தால் அவர்கள் பின்னால் செல்கிறீர்கள் ஏன்?. நமது சொந்த காலில் நிற்பதற்கு நமக்கு தெரியாதா?. அவர்கள் கொடுக்கும் ரூ. 100, 500, 1000 -ஐ வைத்து எத்தனை நாளைக்கு குடும்பம் நடத்த முடியும்?. ஐந்து வருடத்தை நீங்கள் இழக்கின்றீர்கள். ஐந்தாண்டு காலம் அந்த 500 ரூபாய்க்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்.…

Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமிருக்காது. இன்று நடக்கும் இந்தப் போட்டியானது இன்னும் ஸ்பெஷலானது. எதிர்ப்புகள் காரணம், கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு & காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி ‘ஆபரேஷன் சிந்தூர்’. இதன் பின், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் முதல் போட்டி இது.…

பெற்றோர் கண்ணாடி அணிந்தால், குழந்தைகளும் இளம் வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டுமா ?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க முயற்சி எடுப்பது அவசியம்.கட்டுரை தகவல்டாக்டர், எங்கள் பிள்ளைகளும் கண்ணாடி அணிய வேண்டுமா?நாங்கள் இருவருமே சிறு வயதில் இருந்தே கண்ணாடி அணிந்து வருகிறோம். அப்படி என்றால், எங்களது பிள்ளையும் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டுமா ? என பெற்றோர்கள் எப்பொழுதும் பயத்திலே இருப்பார்கள்.நமது கண்கள் மற்றும் குழந்தைகளின் கண் ஆரோக்கியம் குறித்த கவலை எப்போதும் இருந்தாலும், அதற்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை.ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின்…

பி-டிவிஷன் சாம்பியன்ஷிப்: வாலிபாலில் தெற்கு ரயில்வே வெற்றி! | southern railway team won in b division championship volleyball

சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் அகாடமி 3-0 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. எஸ்டிஏடி 3-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறை அணியையும், ஜிஎஸ்டி அணி 3-0 என்ற கணக்கில் டிபி ஜெயின் கல்லூரியையும், லயோலா கல்லூரி…

’நம்மை சேர்த்த இயல்புக்கு நன்றி’ – இளையராஜாவின் பொன்விழாவில் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

“உடைந்த ஒரு உலகுக்கு ஒரு நன்றி,நம்மை சேர்த்த ஒரு இயல்புக்கு ஒரு நன்றி,மாறாத ரசிகன் சொல்லும் நன்றி,மனம் கொண்ட உயிர் சொல்லும் நன்றி, நன்றி…”இந்த பாடலில் இசையின் சக்தி, வாழ்வின் இனிமை, தமிழின் பெருமை இணைந்தன. கமல்ஹாசன் மனதின் ஆழ உணர்வுகளை வெளிப்படுத்தி, இசை வாழ்வின் உயிராக இருக்க வேண்டும் என்றும், தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இந்த விழா, இசை மட்டும் அல்ல, நன்றி, தமிழ் பண்பாடு, ரசிகர்களின் அன்பு ஒன்றாக கலந்த ஓர்…

சால்ட், பட்லர் அதிரடி ஆட்டம்: டி20 கிரிக்கெட்டில் 304 ரன்கள் குவித்த இங்கிலாந்து | Salt buttler knock England scores 304 runs in t20 cricket

மான்செஸ்டர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர் அணிக்கு எதிராக குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா 297 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்…

1 15 16 17 18 19 30