Monthly Archives: September, 2025

ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர். Source link

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்! | Rahul Chahar breaks 166 year old record 8 wickets on debut in county cricket

இந்திய லெக் ஸ்பின்னர் ராகுல் சஹார் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக தன் அறிமுகப் போட்டியிலேயே 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 1859-ம் ஆண்டிலிருந்து நேற்று வரை இருந்து வந்த சாதனையை உடைத்த பெருமையைப் பெற்றார் ராகுல் சஹார். ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராகுல் சஹார் 24 ஓவர்கள் வீசி அதில் 7 மெய்டன்களுடன் 51 ரன்களூக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 1859-ம் ஆண்டில்…

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா?பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன.தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா…

Ind vs Pak;“பிடிவாதமாக நின்ற அமைச்சர்; உறுதியாக இருந்த இந்திய அணி’ – பாகிஸ்தானை வென்றப் பிறகு நடந்தது என்ன? | Asia Cup Incident: Indian Team Rejects Trophy Presentation by Muhsin Naqvi

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் அணியிடம் ஆசிய கிரிக்கெட் வெற்றிக் கோப்பையை வழங்கினார். ஆனால், இந்திய வீரர்கள் அவர் கரத்திலிருந்து ஏற்க மறுத்து, கோப்பை இல்லாமலே வெற்றியைக் கொண்டாடினர். இறுதியில் மேடையைவிட்டு இறங்கும்போது கோப்பையை எடுத்துச் சென்றனர். இந்த…

முந்தைய போட்டி போல் டாஸ் வேளையில் பாக். கேப்டனுடன் ரவிசாஸ்திரி பேசாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesடி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டாஸின் போது, ​​சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் நடந்தது. உண்மையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு போட்டிகளில், முன்னாள் இந்திய பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, டாஸின் போது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணி கேப்டன்களிடமும் பேசினார். ஆனால் இறுதிப் போட்டியின் போது ரவி சாஸ்திரி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் பேசவில்லை. இந்திய கேப்டன்…

பிசிசிஐ தலைவராக மிதுன் மனாஸ் தேர்வு | mithun manhas elected as bcci president

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். பிசிசிஐ-​யின் 37-வது தலை​வர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்​றும் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்​குலிக்​குப் பிறகு பிசிசிஐ-​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற மூன்​றாவது முதல் தர கிரிக்​கெட் வீரர்…

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் குற்றவாளிகள்…

IND vs PAK: பும்ராவின் சர்ச்சைக்குரிய செய்கை; விக்கெட் மழை பொழிந்த குல்தீப்; ஹீரோவான திலக் வர்மா!

20 – 3 சரியும் இந்திய அணி147 என்ற இலக்கை எளிதானதாகவே எண்ணி களமிறங்கியது இந்திய அணி. வழக்கம் போல முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக ஆடப்போவதாக அறிவித்தார் அபிஷேக் சர்மா. ஆனால் பகீம் அஷ்ரப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹாரிஸ் ரவுஃப்பிடம் கேட்ச் அவுட் ஆனார்.3வது ஓவர் வரை 5 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த கேப்டன் சூர்யகுமார் ஷாஹீன் அஃப்ரீடி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சல்மான்…

IND Vs PAK: பாகிஸ்தான் 146 ரன்களுக்கு சுருண்டது – இந்திய பவுலர்கள் அபாரம்

பட மூலாதாரம், Getty Images28 செப்டெம்பர் 2025, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா…