Monthly Archives: September, 2025
சென்னையில் நடைபெற்ற புரோ கபடி லீக் 12-வது சீசன்| Prokabaddi Season12 – Photo Album Pro Kabaddi Season 12 held in Chennai- Photo Album
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ProKabaddi Season 12 இல் நான்கு அணிகள் (UP Yoddhas vs Gujarat Giants மற்றும் Dabang Delhi vs Haryana Steelers) விளையாடின. அதில் Gujarat Giants மற்றும் Dabang Delhi வெற்றி பெற்றன.Published:Today at 7 AMUpdated:Today at 7 AM நன்றி
‘காஸாவுக்கான புதிய அமைதித் திட்டம்’ – டிரம்ப், நெதன்யாகு அறிவிப்பு
பட மூலாதாரம், Getty Imagesகாஸாவிற்கான ஒரு புதிய அமைதித் திட்டம் குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தத் திட்டம் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. இஸ்ரேலிய சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அதற்கு ஈடாக, உயிருடன் இருக்கும் 20 இஸ்ரேலிய கைதிகளையும், இறந்ததாகக் கருதப்படும் இரண்டு…
“இந்தியா, பாக். வீரர்கள் நடத்தை… இது ஒரு தலைகுனிவு” – கிர்மானி வேதனை | India – Pak. Players behavior – This is a disgrace – Syed Kirmani
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காணச் சகிக்க முடியாத அளவுக்கு விளையாட்டில் அரசியல் கலந்திருந்தது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் 1983 உலகக் கோப்பை நாயகர் சையத் கிர்மானி வேதனை தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இரு அணி வீரர்களுமே முரட்டுத்தனமாகவும் திமிரெடுத்தும் நடந்து கொண்டனர் என்று சையத் கிர்மானி சாடியுள்ளார். அதாவது தற்கால கிரிக்கெட் ஆடப்படும் விதம் தனக்கு மிகவும் மனச்சோர்வையும் கவலையையும் அளிப்பதாக…
ஆயுத பூஜை முன்னிட்டு சென்னை பூக்கடை பகுதியில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்-Public gathered to buy puja items in Chennai flower shop ahead of Ayudha Puja
ஆயுத பூஜை முன்னிட்டு சென்னை பூக்கடை பகுதியில் பூஜை பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் | Photo AlbumPublished:Today at 8 AMUpdated:Today at 8 AM Source link
மொஹ்சின் நக்வியிடம் கோப்பையை வாங்காதது ஏன்? பத்திரிகையாளர் கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதில் | reporters ask question politically to suryakumar yadav
அதாவது, “கேள்வி என்னவென்றால் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். இன்று சாம்பியன் ஆகிவிட்டீர்கள். ஆனால், இந்த முழுத் தொடரிலும் பாகிஸ்தான் அணியுடன் உங்கள் நடத்தை சரியில்லை. நீங்கள் கைகுலுக்கவில்லை. பின்னர் அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நீங்கள் நடத்தினீர்கள். முழு கிரிக்கெட் வரலாற்றிலும், விளையாட்டில் அரசியலைக் கொண்டுவந்த முதல் கேப்டன் நீங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.அபிஷேக் சர்மா – சூர்யகுமார் யாதவ்அப்போது, “நான் பேசலாமா வேண்டாமா… நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை. நான்கு…
காஸாவில் உலகை உலுக்கிய அண்ணன் தம்பி வைரல் வீடியோ – பின்னணி என்ன?
பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3படக்குறிப்பு, காஸா நகரிலிருந்து கான் யூனிஸ் வரை 10 கி.மீ. தூரத்திற்கு ஜதுவா தனது தம்பியைச் சுமந்து கொண்டு ஓடினார். 6 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் கட்டாய இடப்பெயர்வின் குழப்பம் மற்றும் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில், காலணி அணியாத ஒரு சிறுவன், தனது தம்பியைச் சுமந்து கொண்டு, கண்ணீரில் குரல் அடைக்க “யா உம்மா” (அம்மா) என்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டு ஓடும் காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.பாலத்தீனத்தை…
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இன்று இந்தியா- இலங்கை மோதல் | ICC Women World Cup
குவாஹாட்டி: 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது. 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு…
தவெக விஜய் பிரசார கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வழக்கு; கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது | TVK party karur leader Mathiyazhagan arrested
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்,…
இங்கிலாந்து அணியில் விளையாடுவது என் சிறுவயது கனவு; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் வோக்ஸ் | Playing for England was my childhood dream; Chris Woakes retires from international cricket
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வோக்ஸ், இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், 62 டெஸ்ட் போட்டிகளில் (2013-ல் அறிமுகம்) 192 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.இக்கட்டான சூழல்களில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருக்கும் வோக்ஸ், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தமாக 3,500-க்கும் ரன்கள் குவித்திருக்கிறார்.ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு…









