விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி ஏன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்கள்? – ஸ்ரீராம் நெனே சொன்ன காரணம்
விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். ஆடம்பரம் மற்றும் ஆரவாரங்களில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு இந்தியாவை விட்டு லண்டனில் விராட் – அனுஷ்கா தம்பதி குடிபெயர்ந்தனர். வேலை நிமிர்த்தமாக இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். தங்களின் அதிகமான நாள்களை லண்டனில் செலவிட்ட தம்பதி தற்போது அங்கேயே குடிபெயர்ந்து உள்ளனர்.அனுஷ்காவும் விராட் கோலியும் லண்டனில் குடி பெயர்ந்ததற்கான உண்மையான காரணங்கள் வெளிவந்துள்ளன.நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே…