Monthly Archives: February, 2025

INDvENG: “நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்” -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷித் | harshit rana took 3 wickets in his debut odi match against england

இந்த நிலையில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் நாக்பூரில் தொடங்கியது. இதில், ஜெய்ஸ்வாலும், ஹர்ஷித் ராணாவும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்து ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்ஷித் ராணா. இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களைக் குவித்தது. ஹர்ஷித் ராணா ஒரு மெய்டன் ஓவர் உட்பட 7 ஓவர்கள் வீசி…

FGM: பெண் பிறப்புறுப்பு சிதைப்பு – இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்

காணொளிக் குறிப்பு, பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவது என்றால் என்ன? அது பெண்களை எப்படி பாதிக்கிறது?பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள் 28 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்20 பெண்களில் ஒருவர், ஏதேனும் ஒரு வகையில் எஃப்ஜிஎம் (FGM) அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்கொண்டிருப்பார்கள் என ஐ.நா கூறுகிறது.எஃப்ஜிஎம் என்பது பெண் பிறப்புறுப்பின் பகுதிகள் வெட்டப்படுவதை அல்லது அகற்றப்படுவதைக் குறிக்கிறது. நான்கு வகையான எஃப்ஜிஎம்கள் உள்ளன.பெண் பிறப்புறுப்பு சிதைப்பு…

கில், ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பான ஆட்டம்: இந்தியா வெற்றி | IND vs ENG 1st ODI | shubman Gill Shreyas Axar lead India to victory in first ODI versus england

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்து அரை சதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20…

திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் -நடந்தது என்ன? | Rajasthan: Rs. 11 lakh fine imposed for shaving mustache

திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் தான் மகா பஞ்சாயத்து என்பர். கிராமத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பஞ்சாயத்து முடிவு எடுக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகா பஞ்சாயத்து.…

IndvEng : 'அடித்து ஆடிய ஸ்ரேயாஸ்; பக்குவம் காட்டிய கில்!' – இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஓடிஐ தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல இந்திய அணி ஆதிக்கமாக செயல்பட்டு முதல் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி எப்படி வென்றது மற்றும் போட்டியின் முக்கியமான தருணங்களை பற்றி இங்கே.India vs Englandபோட்டிக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது. முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியானது. ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். கடந்த மாதம்தான் கழுத்து…

காஸா: உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்44 நிமிடங்களுக்கு முன்னர்செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா “அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்” எனக் கூறினார். பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு…

‘‘சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஜடேஜாவுக்கு என்ன வேலை?’’ – பத்ரிநாத் கேள்வி | What is the role of Jadeja in Champions Trophy Badrinath questions

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் தேவையே இல்லை என்றும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். வருண் சக்கரவர்த்தியும் அணியில் தற்போது சேர்க்கப்பட்டு விட்டார். அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஏற்கெனவே இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கும் போது ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்த்திருப்பது தேவையற்றது என்கிறார் பத்ரிநாத். இந்திய அணித்தேர்வு பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் படுமோசமாக…

IND vs ENG: ‘பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா…’ – ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன? |hardik pandya talks about his passion for cricket

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஹார்டிக் பாண்டியாவாக தனி ஒருவனுக்காக விளையாடவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நாம் எவ்வளவு விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நமது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே முக்கியம். பும்ரா…

INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்’ -ரோஹித்தின் காரணமென்ன? | virat kohli not played ind vs eng odi match

பிளெயிங் லெவன் அறிவித்த பிறகு பேசிய ரோஹித், “முதலில் ஆக்ரோஷமாகப் பந்துவீசி பின்னர் நன்றாகச் செயல்பட வேண்டும். சிறுது நேரம் ஒய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது ஒரு புதிய தொடக்கம். சிறப்பாகச் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஜெஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்று அறிமுகமாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கோலி விளையாடவில்லை. நேற்றிரவு அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது.” என்று கூறினார்.இந்தியா பிளெயிங் லெவன்: ரோஹித், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், சுப்மன் கில், கே.எல்.ராகுல்,…

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!|Apollo Cancer Center – ‘Unify to Notify’– Urges Government to Classify Cancer a Notifiable Disease in India

இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கு ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற இப்பரப்புரை திட்டம், ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.  ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், ஒவ்வொரு நோயாளியும் முக்கியமான தரவாக கருதப்படுவதற்கு இந்த அறிவிக்கை உதவும்.  இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை என்ற இலக்கை நோக்கியப் பயணத்தில் எந்த தரவும் தவறவிடப்படாமல் இருப்பதை இந்த அறிவிக்கை உறுதிசெய்யும்.  ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்,…

1 21 22 23 24 25 29