தேனி: `புரோட்டாவில் நெஞ்சு முடி; ஹோட்டலை மூடு'- வம்படியாக பஞ்சாயத்து; நாடகமாடியவர் சிக்கியது எப்படி?
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், பாக்கியலட்சுமி. இவர்கள் அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயில் அருகே பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர் புரோட்டாவில் முடி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சரவணன் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வேறு புரோட்டா தருவதாகக் கூறியிருக்கிறார். ஹோட்டல்அதையேற்க மறுத்த நித்யானந்தம் ஹோட்டலை காலி செய்துவிடுவதாகவும், கொலைமிரட்டல் விடுத்தும் சென்றிருக்கிறார். இதில்…









