Tirupati Laddu: `ஏன் தேசிய அளவில் அச்சத்தைப் பரப்புகிறீர்கள்’ – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி | Why are you spreading apprehensions, prakash raj asks andhra DCM pawan kalyan in tirupati laddu issue
முதலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்தார்.Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடுஅதைத்தொடர்ந்து, தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் இதில் சோதனை செய்ததில், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் உட்பட விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக முடிவுகள் வெளியானது. இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டி,…









