Jaiswal: `போட்டி முடிந்த பின்னும் பிராக்டிஸ்; அயராது உழைக்கும் ஜெய்ஸ்வால்!
சேப்பாக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்திருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸில் கோலி, ரோஹித் போன்ற அனுபவ வீரர்களே திணறிய நிலையில் ஜெய்ஸ்வால் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடியிருந்தார். போட்டியை நேரில் கவர் செய்ய நான்கு நாள்களும் சென்றிருந்ததால் அவரின் ஆட்டத்தைத் தாண்டி சில விஷயங்களையும் கவனிக்க முடிந்தது.Ashwin: `நம் குழந்தைகளுக்கு இதை நான் பரிசாகக் கொடுப்பேன்’- மனைவியின் கேள்வியும் அஷ்வினின் பதிலும் நான்காம் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே போட்டி முடிந்துவிட்டது. காலையிலிருந்து ஜெய்ஸ்வாலும்…









