Yearly Archives: 2023

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது, மேலும் இது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களில் தேவைப்படும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, தாய்மார்கள் ஆரோக்கியமான வகையில் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் சிலவற்றை அவசியம் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, நீங்கள் உட்கொள்வது உணவானது தாய்ப்பாலில் உள்ள பொருட்களில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆதலால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமான, மாறுபட்ட உணவு முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றி

ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். Source link

சொல்லிட்டாங்க…

மாநில மக்களுக்கு நன்றியுள்ள நாயாக இருந்து நான் சேவை செய்வேன். :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைநாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். :- பாமக தலைவர் அன்புமணிநடிகை காயத்திரி ரகுராம் வெளிேயறிய நிலையில் வானதி சீனிவாசன், இதுபற்றி கருத்து தெரிவிக்காமல், திமுக மீது குறை சொல்கிறார். :- இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். :- மதிமுக தலைமை…

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 | jaundice attacks children – infant care 2

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது?பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம்.குழந்தையை இயற்கை…

ரிஷப் பந்த்துக்கு மும்பையில் சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்பு | rishabh pant to undergo treatment in mumbai private hospital bcci health update

மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் டேராடூனில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலமாக மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில்…

சியாச்சினில் சிங்கப்பெண்: உலகின் உயரமான போர்களத்தின் முதல் பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சவுகான்! | Shiva chauhan deployed indian army’s first female officer at siachen

உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார். இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக…

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடாததால் தேர்தல் ஆணையத்தின் 2வது கடிதத்தையும் எடப்பாடி அணியினர் திருப்பி அனுப்பினர்: டெல்லிக்கு இமெயிலில் தகவல் அனுப்பினார் தேர்தல் அதிகாரி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர். இதனால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எடப்பாடி அணியினர் கையில் உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அவரும்…

உயிரை பறிக்குமா இருமல் டானிக்… குழந்தைகள் நலனில் அலட்சியம் ஆபத்தானது என எச்சரிக்கும் மருத்துவர்! | Cough syrup deaths – doctor’s explain

இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸி. நிதான தொடக்கம்… முதல் நாள் ஆட்டம் நிறைவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 47 ஓவர்களுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.குறிப்பாக முதல் டெஸ்ட்…

ஒரு நாளைக்கு இத்தனை முட்டைதான் சாப்பிடனுமா..? அதிகமானால் என்ன ஆகும்..?

நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர். நன்றி

1 409 410 411 412 413 419