Yearly Archives: 2023
பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை: கவலை தெரிவித்த பிரதமர் மோதி; என்ன நடக்கிறது?
பிரேசில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். Source link
ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்: சீமான் கண்டனம்
சென்னை: ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர்…
கோவிட் தொற்றுக்கு பின், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கட்டுப்பாடுகளை மீறும் சீன இளைஞர்கள்!|Youngsters in china disobeys with the covid rules
எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில்…
ஆஸி. ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா விலகல் | australian open tennis naomi osaka withdraws
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை. நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு…
“திராவிட மாடல், பெரியார், அண்ணா…” வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்…!
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசை திராவிட மாடல் அரசு என்றே அனைத்து இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டபோது அதில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் உரை வாசிக்கும்போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார்.ஆளுநர் உரை தமிழாக்கத்தின் 47வது பக்கத்தில், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற…
Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகரால் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யலாமா?| doctor vikatan – Can apple cider vinegar clean private parts
ஆப்பிள் சைடர் வினிகர் என்பதும் அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதை உபயோகிப்பது வெஜைனாவுக்கு நல்லது என்ற கருத்து உருவாகியிருக்கிறது. மற்ற வெஜைனல் வாஷ் போல ஆப்பிள் சைடர் வினிகரையும் உபயோகிக்கலாம். ஆனால் இதை தொடர்ந்து உபயோகிக்கலாமா, இதைக் கலந்த தண்ணீரில் குளிக்கலாமா என்றெல்லாம் கேட்டால், தேவையில்லை என்றே சொல்ல வேண்டும்.மனித உடல்களில் இதைவைத்து எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே இது மனித உடலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானது என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. சமீப காலமாக ஆப்பிள் சைடர்…
‘கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை’ – ஆஸி. உடனான படுதோல்விக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் பேட்டி
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக மாட்டேன் என்று எல்கர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அதிக நெருக்கடி இருந்தது. இருப்பினும், அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறேன். எனக்கு…
Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு குழந்தைகளுக்குப் பிடித்த பால் பொங்கலை செய்து கொடுக்க ஈஸி ரெசிபி இதோ.!
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். ஆனால் குழந்தைகள் பொதுவாக சர்க்கரைப் பொங்கலை விரும்பி சாப்பிடும் அளவிற்கு வெண் பொங்கலை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் குழந்தைகளுக்கு இந்த பால் பொங்கலை செய்து கொடுங்கள் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.தேவையான பொருட்கள் :அரிசி – 1/4 கிலோபால் – 1 லிட்டர்சர்க்கரை – 1/2 கிலோஏலக்காய்த்தூள் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுவறுத்த முந்திரி பருப்பு – 20குங்குமப்பூ…
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே சிறை கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறிக் கொண்டதில் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷ்ய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். Source link








