Yearly Archives: 2023

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல 3,150 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது  சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்பவர்களுக்குத்தான் எதிரிகள். கடந்த 18 மாதத்தில் மட்டும் ரூ.3,657 கோடி மதிப்பிலான 3,150 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின்…

Doctor Vikatan: உப்பு வைத்து பல் துலக்கினால் பற்களின் மஞ்சள் நிறம் மாறுமா? | Doctor Vikatan: Does brushing with salt change the yellow color of the teeth?

எந்த உப்பானாலும் அதை வைத்துப் பல் துலக்கும்போது ஈறுகள் பாதிக்கப்படும். ஈறுகளில் உள்ள மென்மையான திசுக்கள் பாதிக்கப்பட்டு புண்ணாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உப்பால் பல் தேய்ப்பதன் விளைவாக பற்களின் மேல் உள்ள எனாமல் போய்விடும். உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்திலிருக்க என்ன காரணம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவை இயல்பிலேயே மஞ்சள் ஷேடில்தான் இருக்கின்றனவா, புகையிலை உள்ளிட்ட ஏதோ ஒன்றால் கறைபடிந்து மஞ்சள் நிறமாக மாறி உள்ளனவா என்று பார்க்க வேண்டும். Teeth (Representational Image)Photo…

ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி

15வது ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர்  இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் இன்று  தொடங்கியது. இதில் இந்திய அணி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகிறது. ஓடிசாவில் புபனேஸ்வர் நகரிலும், ரூர்கேலாவில் புதியமாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.தொடக்க நாளான இன்று, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 1-0…

இயற்கை முறையில் பொங்கல் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க அரசுக்கு கோரிக்கை! |Natural cultivation of sugarcane – Request to the government to encourage this!

இந்நிலையில்  காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் சந்திரசேகரன் என்ற விவசாயி கரும்பின் மீதுள்ள ஈர்ப்பால் கடந்த 12 வருடங்களாக கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை முறையில் இரண்டு ஏக்கரில் இயற்கை உரங்கள் மற்றும் ஆட்டுப் புழுக்கை சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி கரும்பு வளர்த்துள்ளார். கரும்பு சாகுபடிஇதன் காரணமாக இதுவரை இம்மாவட்டத்தில்  இல்லாத அளவுக்கு கரும்பு சராசரியாக 10  அடி  உயரம்வரை வளர்ந்துள்ளது. மேலும் கரும்பும் பெரும் சுவைமிக்கதாக இருப்பதால் இவரது கரும்புக்கு தற்போது பெரும்…

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது, கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். Source link

டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை அவ்வப்போது அரசால் ஆணையிடப்பட வேண்டும்.…

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது!  ஏன் தெரியுமா? | Do not drink water after eating sugar cane!

பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி,டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன்காரணமாக,வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும். கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது.…

Kanum Pongal Rcipe 2023 | காணும் பொங்கல் ஸ்பெஷல் : மட்டன் மூளை வறுவல் செய்ய ரெசிபி!

காணும் பொங்கலுக்கு ஆட்டு மூளை வறுவலை செய்து பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்தால், ஆட்டின் மூளையை சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவர். சரி, வாருங்கள் ஆட்டு மூளை வறுவலின் செய்முறையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:ஆட்டு மூளை – 1சின்ன வெங்காயம் – 5பூண்டு – 3 பல்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைகொத்தமல்லி – சிறிதுதண்ணீர் – தேவையான அளவுஉப்பு – சுவைக்கேற்பஅரைப்பதற்கு…மல்லி விதைகள் – 1 டேபிள்…

கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்! – காதலன் கண்முன் நடந்த கொடூரம் | Kanchipuram police arrested 4 youngsters who Gang raped a girl in front of her boyfriend

பின்னர், நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி, அந்த கும்பல் இருவரையும் மிரட்டி அனுப்பியிருக்கிறது. அதற்கு பயந்து காதலர்கள் இருவரும் இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு தகவல் சென்றிருக்கிறது. அதையடுத்து, உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், மாணவியை கூட்டுப்…

1 390 391 392 393 394 419