ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு: அண்ணாமலை தகவல்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் தமாகா தலைவர் வாசனிடம் தொலைபேசியில் கலந்து பேசி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சித் தலைமை என்னை தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்காக…








