Yearly Archives: 2023

ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு?! – விசாரணைக்கு தயாராகும் என்.ஐ.ஏ | Train fire incident, is saifi has terror link?

ஷாரூக் ஷைப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு இல்லை என கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஷாரூக் ஷைபி-யின் பயங்கரவாத தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. ஷாரூக் ஷைப்பிடம் விசாரணைதாக்குதலுக்கு கேரளா மாநிலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேவிக்கு…

8 அணிகள், 32 போட்டிகள்: ஜூன் 12-ல் துவங்கும் டிஎன்பிஎல்!

சென்னை: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 28 போட்டிகள் லீக் போட்டிகளாகும். இந்த சீசனின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று ஜூலை 7-ம் தேதியும். இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் முறையாக…

காங்கிரஸ் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து 15ம் தேதி ரயில் மறியல்

சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில், ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கி வருகிறது. ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவை திரட்டுவோம். அதற்காகத்தான் சென்னை வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டினோம். இந்த மாதம் முழுவதும் பாஜவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும். வருகிற…

இலங்கை நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாத நிலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி. நீதிமன்றில் சட்டத்தரணிகள் அணிய வேண்டிய ஆடை விதிமுறைகள் தொடர்பில் – உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டமாணி ராஸி முகம்மத் கூறுகின்றார். கடந்த மார்ச் 30ஆம் தேதி,…

கடைசி ஓவரில் 5 சிக்சர்!! குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித்…

கோடை வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல இளநீர்… இந்த நன்மைகளுக்காவும் தினமும் குடியுங்கள்..!

இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நன்றி

குமரியில் சத்திரபதி சிவாஜி சிலை உடைப்பு; போராட்டத்தில் குதித்த இந்து அமைப்பினர்! | chhatrapati shivaji statue vandalised in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அருகே தெப்ப குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் அருகாமையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர சிலை ஒன்று அமைக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் சத்திரபதி சிவாஜி சிலைக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.…

கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு அதிகரித்துள்ளதா? மருத்துவர்கள் தரும் விளக்கம்! | Are heart attacks on the rise after covid?

சமீப காலமாக, மாரடைப்பால் இளம் வயதினர் இறக்கும் செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பின்னர் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இத்தகைய மரணங்களுக்கான காரணம் புதிராகவே உள்ளது. கடந்த மாதம் சென்னையில்‌ பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4- 5%…

ஸ்மூத்தி, புடிங், லஸ்ஸி, கீர்… நுங்கு ஸ்பெஷல் வீக் எண்ட்

கோடை கொண்டுவரும் கொண்டாட்டங்கள் எத்தனையோ…. அவற்றில் முக்கியமானது நுங்கு. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கை அப்படியேவும் சாப்பிடலாம்… அசத்தலான அயிட்டங்களாக மாற்றியும் ருசிக்கலாம். இந்த வார வீக் எண்டை நுங்கு ஸ்பெஷல் உணவுகளுடன் கொண்டாடத் தயாரா?நுங்கு ஸ்மூத்திதேவையானவை:தோல் நீக்கிய நுங்கு – 4தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவுஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகைநுங்கு ஸ்மூத்தி | வீக் எண்ட் ரெசிப்பீஸ் மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட்…

1 211 212 213 214 215 419