Yearly Archives: 2023

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு; மருத்துவ மையம் அமைத்து சிகிச்சை! | 44 prisoners found HIV-positive

ஒரே சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 சிறைவாசிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுசீலா திவாரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பரம்ஜித் சிங் கூறுகையில், “சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறைவாசிகளுக்கு ஆன்டிரிட்ரோவைரல் தெரபிக்கான (ART- Antiretroviral…

“என் 43 ஆண்டு கிரிக்கெட் கரியரில்…” – ரிங்கு சிங் அதிரடியை மனம் உருகி சிலாகித்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13-வது லீக் போட்டியின் இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். அவரது ஆட்டம் குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்து வரும் சூழலில், அந்த இன்னிங்ஸ் குறித்து மனம் உருகி பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். அதுவும் ஆட்டத்திற்கு பிறகு அணியின் கலந்தாலோசனை கூட்டத்தில் அவர் இதனை…

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை பூரியை இப்படி செய்து கொடுங்க. ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

`43 ஆண்டுகளில் நான் பார்த்திடாத அதிசயம்' – ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பாராட்டிய பயிற்சியாளர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.Rinku Singh | ரிங்கு சிங்ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பலரும் தங்களது…

`இந்த நிற காளான்களை சாப்பிடாதீர்கள்’ விஷக் காளான் சாப்பிட்ட 3 பேர் இறப்பு; சிகிச்சையில் 13 பேர்! | Three members in one family died after eating ‘poisonous’ mushroom

இது குறித்து மெரபானி சமூக சுகாதார துணை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், `விஷக் காளானைச் சாப்பிட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.  மரணம் சித்தரிப்புப் படம்”புரதச் சத்து அதிகமாக கொண்ட காளான், உடம்புக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அனைத்து வகையான காளானும் நல்ல காளான்கள் கிடையாது. வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமலும், அழுகாமலும் இருந்தால்தான் அது உணவுக்கு…

21 வயதில் சாம்பியன்… சர்வதேச பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிரியன்ஷூ

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 21 வயதான இந்திய வீரர் பிரியன்ஷூ முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும்…

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை

சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார். அந்த…

ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் ஆட்டை பலியிட விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் ஷேபதவி, பிபிசி உலக சேவை10 ஏப்ரல் 2023, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்குள் ஆட்டைப் பலியிட முயற்சி செய்ததாக ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மசூதியை யூத அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்தது.சர்ச்சைக்குரிய அல்-அக்ஸா மசூதிக்குள் ஆடு ஒன்றை பலியிட யூத அடிப்படைவாதிகள் தயாராகிவந்ததாக காஸாவில் உள்ள இந்த பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்தது. யூதர்கள்…

Rinku Singh: `6,4,6,6,6,6,6′ – நரம்புகளில் மின்னல் பாய்ச்சிய மாவீரன்! – யார் இந்த ரிங்கு சிங் |Story about kolkata knight riders player Rinku Singh

போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசுகையில், ‘விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருந்தால் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காத்து கடைசி வரை பேட்டிங் ஆட நான் உதவ வேண்டும். அதேநேரத்தில் அதிரடியாக ஷாட்கள் ஆடும் வேலையை ஷர்துல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால்தான் நான் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டிருந்தேன்’ என்றிருந்தார். அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் பற்றி பேசுகையில், ‘ரிங்கு சிங்கால் நினைத்தமாத்திரத்தில் சிக்சர்களை அடிக்க முடியும்.…

கரும்பு ஜூஸில் இத்தனை மூலிகைப் பொருட்களா..! திண்டுக்கல்லில் ஜோராக நடக்கும் மூலிகை கரும்பு ஜூஸ்..!

கோடைக்காலத்தில் அனைவரும் உடல் சூட்டை தணிக்க குளிர்ச்சியான பானம் அருந்துவதை விரும்புவது வழக்கம். இந்நிலையில், திண்டுக்கல்லில் கரும்புச்சாறுடன் எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, வாழைத்தண்டு, கேரட், முடக்கத்தான் போன்ற மருத்துவ குணநிறைந்த புத்துணர்ச்சியை தரக்கூடிய கரும்பு ஜூஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. மூலிகை கரும்பு ஜுஸ்இந்த கரும்பு ஜூஸில் உடல் சூடு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை, சர்க்கரை நோய், உடல் சோர்வு, நார்ச்சத்து குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்…

1 210 211 212 213 214 419