Yearly Archives: 2023

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு…!

கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் டெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். வீரர்கள் வருகைக்கு முன்பே அவர்களின் கிட் பைகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது டேவிட் வார்னரின் 3 பேட்கள், மிட்சல் மார்ஷிடம் இருந்து 2 பேட்டுகள், பில் சால்டிடம் இருந்து 3 பேட்டுகள், யாஷ் தல்லின் 5 பேட்டுகள் என பேட்கள் திருடப்பட்டதாகவும், சில வீரர்களின் gloves, விலையுயர்ந்த ஷூக்களும் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டு…

கோடைக் காலத்தில் உடல் சூட்டை குறைக்க கட்டாயம் இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க..!

கோடைக்காலம் என்றாலே பலருக்கும், உடல் சூடு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படும். அப்படி உடல் சூடு அதிகரித்தால், பல பின் விளைவுகள் ஏற்படுவதையும் நாம் பாத்திருப்போம். அவ்வாறு ஏற்படும் உடல் சூட்டை தவிர்க்க சில உணவுகளை கடைபிடித்தல் மிகவும் அவசியம்.முழு விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில்…

உத்தரப்பிரதேசம் மலியானாவில் 72 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: ஒருவருக்கும் தண்டனை கிடைக்காதது எப்படி?

பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்1987, மே 23 அன்று தனது ஆறு வயது மகளுடன் மீரட்டில் உள்ள மலியானா கிராமத்தின் புறவழிச்சாலையில் முன்னா ஓடும்போது, ஒரு தோட்டா அவரது மகளின் நெற்றியைத் துளைத்தது. என்ன நடக்கிறது என்று முன்னா புரிந்துகொள்வதற்குள், மற்றொரு தோட்டா அவர் மார்பில் தாக்கியது. தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். “இதை மீரட்டின் மலியானா கிராமத்தில் வசிக்கும் முகமது யாகூப் விவரிக்கும்போது, கண்முன்னே நடப்பது போல் உள்ளது. இது நடந்த போது…

பிறப்புறுப்பில் செய்த வாக்ஸிங், சருமம் உரிந்து, காயம்; இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் சந்திரா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள துளசி நகரில் உள்ள ஸ்பா ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, தன்னுடைய பிறப்புறுப்பில் (Genital Area) உள்ள முடியை அகற்றுவதற்காக 4,500 ரூபாய் மதிப்புள்ள பிரேசிலியன் வாக்ஸிங்கை (bikini waxing) தேர்வு செய்திருக்கிறார்.spa வாக்ஸிங் செய்கையில், வாக்ஸ் அதிக சூடாக இருப்பதாகவும், வாக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் எரிவதாகவும் தெரிவித்துள்ளார். `இது மிகவும் சாதாரணம் தான், எரிச்சலைக் குறித்து அச்சப்பட…

Dhoni: 45 நிமிட பேட்டிங், கீப்பிங்கிற்கு நோ; காயத்தால் அவதியுறுகிறாரா தோனி? | CSK Practice Session

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்தப் பயிற்சி செஷனில் கான்வே அதிகநேரம் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட தோனி அவருக்கு கீப்பிங் சார்ந்த அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் தோனி கீப்பிங் செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.Chaharசேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான பயிற்சி செஷன் மாலை…

உங்களை விட எங்களுக்கு சம்பளம் குறைவு தான்…. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தக்கோரிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  சட்டமன்ற உறுப்பினர்களை காட்டிலும், அமைச்சர்களுக்கு மாத ஊதியம் குறைவாக வழங்கப்படுவதை…

‘இன்னும் கொதிப்புடன் இருக்கும் கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | WHO Warns Covid Pandemic Still Volatile

கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு ஒவ்வொரு மூன்றும் மாதங்களுக்கு ஒருமுறையும் கூடுகிறது. அடுத்த கூட்டம் மே மாதத் தொடக்கத்தில் கூடவுள்ளது. அதன் முந்தையக் கூட்டங்களைப் போலவே இந்தக் கூட்டமும் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும். மைக்கேல் ரியான்இதேபோல் ஜனவரி 30, 2020 அன்று கொரோனாவை PHEIC -ஆக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. அப்போது சீனாவில் மட்டும் 100-க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். சீனாவை தாண்டி வேறு எங்கும் இறப்புகளும்…

சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக சிராஜ் புகார்

பெங்களூரு: அணியின் விவரங்கள் குறித்து தன்னிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ தரப்பிடம் சிராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்த சூதாட்ட புகாருக்கும், நடப்பு ஐபிஎல் சீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது…

காலையில் டீ, காபிக்கு பதில் இந்த கிரீன் ஜுஸ் குடிங்க.. ஈஸியா உடல் எடையை குறைச்சிடலாம்..!

ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். நன்றி

சேலம்: மனைவிக்கு 2.18 லட்சம் 10 ரூபாய் நாணயங்களாக ஜீவனாம்சம் வழங்கிய கணவன் – Husband paid alimony to wife in Rs 2.18 lakh with 10 rupees coins

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜீ, சாந்தி தம்பதி. ராஜீ தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சாந்தி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தார்.சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ரூ. 3000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்தத் தொகையை ராஜீ சரியாகக் கொடுக்காததால் மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி,…

1 195 196 197 198 199 419