Yearly Archives: 2023

வனப்பகுதிக்குள் டிரெக்கிங் – அரசு அலுவலர்கள் மனநலன் காக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி!

விருதுநகர் மாவட்ட அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள், தினசரி வேலையினால் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைச் சரிப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் பகுதியில் மலையேற்றம் செய்துவர அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அசத்தியிருக்கிறது.அரசு அலுவலர்கள் மலையேற்றம்இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் பேசினோம். “அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலையில் சரியான மனநிலையும், உடல்நலனும் மிக அவசியம். 40…

IPL 2023: DC vs SRH | மீண்டும் சொதப்பிய டெல்லி பேட்டிங் யூனிட்  – ஹைதராபாத் அணிக்கு 145 ரன்கள் இலக்கு

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. 16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3-வது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி…

தமிழ்நாடு: 12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு…

நரைமுடி ஏற்படுவதற்கான காரணம் இதுதான்… நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வில் புதிய தகவல்! | This is the cause of gray hair

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) லாங்கோன் ஹெல்த் குழு, வயதான செல்களின் செயல்முறைகளை ஆய்வு செய்ய, சிறப்பு ஸ்கேன் மற்றும் ஆய்வக நுட்பங்களைப் பயன்படுத்தியது. ஆய்வாளர்கள் கூறுகையில், “சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் இருந்து புதிய முடி வளர்கிறது. அங்கு, நிறமியை உருவாக்கும் மெலனோசைட்டுகளும் இருக்கும். மெலனோசைட்டுகள் அவ்வப்போது சிதைவடைந்து மீண்டும் புதிதாக உருவாகும். புதிய மெலனோசைட்டுகள், ஸ்டெம் செல்களிலிருந்து உருவாகும். இந்த செல்கள்தான் முடிகளுக்கு இடையில் சிக்கி, நரைமுடியை உருவாக்கும்” என்றனர்.மெலனோசைட் ஸ்டெம் செல்கள் சிதைந்து சுற்றித்திரியும் தன்மையை…

IPL 2023 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதல்

இரு அணிகளுக்கும் இன்னும 8 போட்டிகள் மீதம் இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் உயிர்ப்புடன் உள்ளன. நன்றி

வீட்டிலேயே சுக்கு பொடியை சுலபமாக தயாரிக்கலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ!

இஞ்சியைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே சுக்கு பொடி தயாரித்தால் அதனை நாம் நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம். இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம். நன்றி

முத்திரைத்தாள் விலையை உயர்த்திய தமிழக அரசு.. விவரங்கள்!

2001 ஆம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள்களின் கட்டணம் மாற்றியமைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இதனால், முத்திரைத்தாள் அச்சிடப்பட வேண்டிய செலவு அதிகரித்துள்ளதால், அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.எனவே இனி முத்திரைத்தாள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி நீங்கள் பதிவு செய்ய நினைக்கும் முத்திரைத்தாள்கள் என்ன விலையில் இருக்கும் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest…

மிக மிக சூடாக டீ, காபி.. உணவுக்குழாயில் புற்றுநோய் வாய்ப்பா? – ஆய்வும் மருத்துவர் விளக்கமும்| Drinking hot tea and coffee can cause esophagus cancer

நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை டீ மற்றும் காபி. காலையில் எழுந்ததும் அந்த நாளை டீ, காபி அருந்திவிட்டுத்தான் தொடங்குகிறோம் பலரும். அதுவும் சுடச்சுட டீ, காபி இல்லையென்றால், குடித்த மாதிரியே இருக்காது என்று கருதுபவர்கள் நம்மில் பலர் உண்டு. ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவு, சூடாக டீ, காபி, வெந்நீர் போன்றவற்றை அருந்துபவர்களுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறது.இதற்கு முன்பு, கடந்த 2016-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம்,…

Sachin 50* : சச்சின் என்கிற அந்த ‘பிராண்ட்’ எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா? – Sachin 50* : How Sachin Tendulkar become a Brand in Indian Crickert

பலரும் விமர்சித்த நிலையில் சார்ஜா ட்ரை சீரிஸ் போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமையை‌ 1998ல் ‌ வாங்கினார் மார்க்.‌ அங்கு நடக்கும் போட்டிகளை எல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கேட்டபோது கொஞ்சமும்‌‌ அஞ்சாமல் பல்வேறு வகையான கேமராக்கள், வர்ணனையாளர்கள் என‌ அழைத்து வந்து அந்த தொடரை மிக வெற்றிகரமாக மாற்றினார். சச்சின் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் அவருக்கு நீங்கள் கார் ஒன்றை பரிசளிக்க வேண்டும் என ஸ்பான்சர்களிடம் டீல் போட்டார். சச்சினுக்கு காரும் மார்க்குக்கு கோடிகளில்…

சூடான்: “413 பேர் பலி, 3,551 பேர் படுகாயம்; உணவு, தண்ணீர் இல்லை” – WHO தகவல் | 413 People Killed In Sudan Fighting, 3,551 Injured So Far says WHO

எனவே, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுபவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்துக்  குறைபாடுள்ள குழந்தைகள் வாழும் நாடுகளில் ஒன்று சூடான்.தற்போது சுமார் 50,000 குழந்தைகள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது. சூடான் அரசின் அறிவிப்பின்படி, இதுவரை 413 பேர் இறந்திருக்கிறார்கள். 3,551 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். Source link

1 188 189 190 191 192 419