Yearly Archives: 2023

வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் இவை.!!

எந்தவொரு உணவுப் பொருள் என்றாலும் அதன் வாசம், சுவை, தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் மீதான ஈர்ப்பு நமக்கு ஏற்படுகிறது. ஆனால், நம்மை கவர்ந்திழுக்கும் வாசனையோ, மெய்மறக்கச் செய்யும் சுவையோ வால்நட்களில் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதன் நிறமும், தோற்றமும் நம் மனதில் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாது. நன்றி

ஈரோடு: மின் கசிவு… ஷட்டரில் பாய்ந்த மின்சாரம் – கடையைத் திறந்த மாணவருக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவரின் மகன் பிரவீன் (14). கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தந்தையின் மளிகைக் கடைக்குச் சென்று அவருக்கு பிரவீன் உதவி செய்து வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன்…

CSK vs KKR: ரசிகர்களைக் கொண்டாடிய தோனி; சேப்பாக்கில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியின் புகைப்படங்கள்! | Chennai Super Kings vs Kolkata Knight Riders last league match at Chepauk | Exclusive Photo Album

CSK vs KKR: ரசிகர்களைக் கொண்டாடிய தோனி; சேப்பாக்கில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியின் புகைப்படங்கள்! | Exclusive Photo Album நன்றி

டிஎன்ஏ பரிசோதனை மூலம் 30 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சீரியர் கில்லர் – எப்படி முடிந்தது?

கட்டுரை தகவல்16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும். ‘சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்’ என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள்…

Doctor Vikatan: தேங்காயையும் தேங்காய் எண்ணெயையும் தினசரி சேர்த்துக் கொள்ளலாமா? | Doctor Vikatan: Can I take coconut and coconut oil daily?

Doctor Vikatan: தேங்காயை தினசரி உணவில் எல்லோருமே சேர்த்துக் கொள்ளலாமா? என்ன அளவில் சேர்க்க வேண்டும்? வாரம் ஒரு மீடியம் சைஸ் தேங்காய் மற்றும் சமையலில் தினம் ஓரிரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சரிதானா?-Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் Source link

ஐசிசி விதிகளில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது. பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல்…

சியா விதைகளை அதிகமாக உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பலரும் கோடை காலத்தில் எடுத்துக் கொள்கின்ற ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றில் தவறாமல் சியா விதைகளை சேர்த்துக் கொள்கின்றனர். எனினும், மற்ற உணவுகளைப் போலவே சியா விதைகளிலும் பக்கவிளைவுகள் உண்டு. நன்றி

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்; வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றிய டிஜிபி!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒன்றியத்திலுள்ள ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த மார்ச் 11-ம் தேதி அருகிலுள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மாலை வரை அவர் வீடு திரும்பாததால், அவருடைய கணவர் வயலுக்குச் சென்று பார்த்தபோது, சீமைக்கருவேல மரக்காட்டுக்கு அருகிலிருந்த சிறு வாய்க்காலில் அந்தப் பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பிறகு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு அந்த…

பிரசவத்தின்போது பாதிப்பு, தாயின் எலும்புதானம்: 6 மாத குழந்தைக்கு 15 மணிநேர முதுகுத்தண்டு ஆபரேஷன்!

கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிறந்து சில மாதங்களேயான குழந்தை ஒன்று சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. குழந்தையை டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அதன் கால்களில் செயல்பாடு இல்லாமல் இருந்தது. வேறு ஒரு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தின் மூலம் அக்குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின் போது குழந்தைக்கு முதுகுத் தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிறந்ததில் இருந்து குழந்தை செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டு இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு டாக்டர்கள் அதற்கு பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்ததில்…

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி.. உற்சாகமூட்டிய அமைச்சர்..!

திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றி

1 154 155 156 157 158 419