Yearly Archives: 2023

 "பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" – சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஜுன் 15 வரை அவர்கள் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விஷயத்தில் பிரதமர் எந்த கருத்தையும் தெரிவிக்காதது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan – 16 September 2015 – உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க! | Tips to avoid High BP with healthy diet – Doctor Vikatan

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!40 வயதைக் கடந்ததும், உயர் ரத்த அழுத்தம் வருவது இன்று அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததே இதற்கு மிக முக்கியக் காரணம். இதோ ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அட்டகாசமான டயட் சார்ட்!உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!தவிர்க்க!உப்பு சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம், மது, ஊறுகாய், கருவாடு, பப்படம், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க! Source link

முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இன்று தொடங்கிய இந்த போட்டி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை ஏ மற்றும் பி என 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஏ பிரிவில் எகிப்து, கொலம்பியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், பி பிரிவில் இந்தியா ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய…

குழந்தைகளின் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய உணவுகள்..!

இளம் பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. அது உடல் வளர்ச்சியானாலும் சரி அல்லது உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி என்றாலும் சரி, இந்தக் காலகட்டம் மிக முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும், மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை இளம் பருவத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கவனித்தல் திறன், ஞாபகத் திறன் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில வகை உணவுகள் தூண்டுதலாக அமையும்.குழந்தைகளின் மூளையின் துரிதமான வளர்ச்சி…

செருப்புகளுக்கிடையே மறைந்திருக்கும் கத்திரிக்காய் டிசைன்.. கண்டுபிடிக்க முடிகிறதா?

ஒளியியல் மாயைகள் நம் மனதைக் கவரும் வழிகளைக் கொண்டுள்ளன. அவைகள் நமது உணர்வை சவால் செய்கின்றன, மேலும் நாம் பார்ப்பதைக் கேள்வி கேட்கவும் வைக்கின்றன. அவை புதிரானதாகவும் இருக்கலாம்.இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் பல உள்ளன. நீங்கள் அந்த விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்த உங்கள் கருத்தை அது மாற்றும், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வெறும் 11 வினாடிகளில் ஒரு சிக்கலான படத்திற்குள் மறைக்கப்பட்ட கத்திரிக்காய் டிசைனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த…

doctor vikatan – உயர் ரத்த அழுத்தம்… வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? | doctor vikatan – Should I take life-long medication for high blood pressure

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக்கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால், பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக் கூடாது.அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure…

TNPL 2023: சாய் சுதர்சன் செய்த சம்பவம்; வெற்றியுடன் தொடரை தொடங்கிய லைகா கோவை கிங்ஸ்!

லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் லைகா கோவை கிங்ஸ்…

"தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?"- முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு

கடந்த மே மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமலாக்கத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்தில் அவரின் சேம்பரிலும் சோதனை நடத்திவருகிறது. இதற்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.செந்தில் பாலாஜி இல்லத்தில் ரெய்டுஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தன் வசமிருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள்…

கரூர்: வளரிளம் பெண்களுக்கு `உதிரம் உயர்த்துவோம்’ திட்டம்; தேசிய அளவில் ஒரு முன்னோடி முயற்சி! – karur district administration impliments new scheme for teenage girls

தேசிய அளவில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக `உதிரம் உயர்த்துவோம்’ திட்டத்தின் கீழ், வளர் இளம் பெண்களுக்கு ரத்த சோகை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கையேட்டை, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அது குறித்த சிறப்பம்சங்களை பகிர்ந்தார்.ரத்தசோகைவிகடன்மாவட்ட ஆட்சியர் தன் உரையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்,…

சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடை அல்ல‌ – மனம் திறக்கும் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் | Physical disability is not a barrier to achievement: heart-opening para-swimmer Niranjan Mukundan

இந்திய பாரா நீச்சல் போட்டிகளின் புதியமுகம் நிரஞ்சன் முகுந்தன். ஏழு வயதுவரை எழுந்து நிற்க கூட முடியாமல் இருந்த அவர் இன்று சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வாரி குவிக்கிறார். 19 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளஅவர் இதுவரை 75 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, ஓயாமல் வெளிநாடுகளுக்கு பறந்துக் கொண்டிருக்கும் நிரஞ்சன் முகுந்தனை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்? எங்கள் குடும்பத்தின் பூர்வீகம் தமிழகம்…

1 110 111 112 113 114 419