“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!'' நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!
ஹெச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இயல்பாக வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான நிலை இல்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த குடும்பத்தாலேயே ஒதுக்கிவைக்கப்பட்டனர். குறிப்பாக ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அப்படியான குழந்தைகளின் நல வாழ்வுக்காக 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது மருத்துவர் மனோரமா சென்னையில் நிர்வகித்து வரும் கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி Community Health Education…








