Monthly Archives: November, 2023

வீட்டில் உள்ள பழைய பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை ஈஸியா வளர்க்க முடியும்… எப்படி தெரியுமா..?

தொடர்புடைய செய்திகள்நம்முடைய அன்றாட வாழ்வில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது கொத்தமல்லி இலைகள் தான். ஆனால் என்ன அனைத்து நேரங்களிலும் நம்மால் ப்ரெஷ்ஷான கொத்தமல்லி இலைகள் கிடைக்காது. இனி இந்த கவலை வேண்டாம்.. கொத்தமல்லி இலைகளை வளர்ப்பதற்கான ஒரு சுவாரஸ்சியமான வழிமுறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை வளர்க்கும் முறை :தேவையான பொருள்கள் : பழைய 2 லிட்டர் பாட்டில்மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்கள்கொத்தமல்லி விதைகள்தண்ணீர்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய…

Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? | Doctor Vikatan: What is the way to avoid frequent anger?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு அடிக்கடி கோபம்  வருகிறது.  இதனால் பல உறவுகளை  இழந்திருக்கிறேன். தவிர என்னுடைய இந்தக் குணத்தால் பலரும்  என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.  ஒருநாளைக்கு 10 முறைக்கு மேல் டென்ஷன் ஆகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனாலும் என்னுடைய இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள என்னதான் வழி?- அப்துல் ரஷீத், விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.மனநல மருத்துவர் சுபா சார்லஸ்இந்த வயதில் கோபம் வருவது இயல்பானதுதான். “40 வயதில் நாய்…

தண்ணீரில் ஊற வைத்த முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

03 ஊறவைத்த முந்திரிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். முந்திரி பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Ekta Sood கூறுகையில், முந்திரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் digestibility-ஐ மேம்படுத்துகிறது. இதனால் முந்திரியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தன்மை, கிரீமீனஸ்…

1 10 11 12