இந்தியாவின் பேவரேட் ஸ்ட்ரீட் ஃபுட் பானிபூரியின் சுவாரசிய கதை தெரியுமா..?
கோதுமை மாவு, ரவையால் செய்யப்பட்ட மெல்லிய, ‘க்ரீஸ்ப்’ ஆன பூரியை எடுத்து, அதன் மையத்தில் ஒரு துளையை போட்டு அதனுள் வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் கலவை வைத்து அதை பச்சை நிற ரசத்தில் முக்கி எடுத்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்த நொடி தான் தெரியும். அடுத்த நொடியே வாயிக்குள் புதைந்து காணாமல் போகும்.இந்தியாவில் இருக்கும் தெருவோர உணவு விடுதிகளில் அதிக மக்களால் வாங்கி சுவைக்கப்படும் உணவு என்றால் அது பாணி பூரி…








