Kerala Honey Trap : ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் `திகில் திருப்பம்! – இளம்பெண் உட்பட மூவர் கைது | Kerala hotelier murder a honey trap case 3 arrested
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58) என்பவர் கொலைசெய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ட்ராவல் பேக்கில் அடைக்கப்பட்டு அட்டப்பாடியில் வீசப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் சித்திக்கின் ஹோட்டலில் வேலைசெய்த ஷிபிலி (22), ஃபர்ஹானா(19), ஆஷிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையில் ஃபர்ஹானா, ஷிபிலி, ஆஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, சித்திக்கைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. சித்திக்கின் நண்பரின் மகள்தான் பர்ஹானா. பர்ஹானா சித்திக்கிடம் பணம் பறிப்பதற்காக…









