Daily Archives: May 31, 2023

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து சொன்ன கையோடு வெற்றியை தவற விட்ட குஜராத் அணிக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை.உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரிமியர் லீக் தான் மாஸ் என்று சொன்னால் கூட தகும். கிட்டத்தட்ட கிரிக்கெட் உலக கோப்பைக்கு இணையான வரவேற்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் அதற்கான…

புளிக்க வைத்த உணவுகளை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கோங்க..!

சாதாரணமாக தினசரி நாம் காலையில் சாப்பிடுகின்ற இட்லி, மதியம் சாப்பிடுகின்ற தயிர், மோர் போன்றவை எல்லாம் புளிக்க வைத்த உணவுகள் தான். நன்றி

`பதக்கங்களே எங்கள் ஆன்மா; அவற்றை வீசிய பிறகு…’- கங்கைக் கரையில் கண்ணீர்விட்ட மல்யுத்த வீராங்கனைகள்| Wrestlers’ protest Athletes head back upon farmer leader’s request

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும்வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று…

கர்ப்ப காலத்தில் மிளகு, மஞ்சள் பால் அவசியமா… மருத்துவர்கள் சொல்வதென்ன? | Is pepper and turmeric milk necessary during pregnancy?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டுக் காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின்…

IPL 2023 Final: அம்பத்தி ராயுடு இருந்தால் Fair Play விருது கிடைக்காது;தோனி சொன்னதன் காரணம் இதுதான்!|MS Dhoni says with Ambati Rayudu in team, you can never win IPL Fair Play award

நேற்றைய போட்டியில் முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஸ்கே அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு  பிறகு  அம்பதி ராயுடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயுடு களத்தில் இருக்கும் போது தனது 100 சதவிகிதத்தைக் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே விருதை (Fair Play Award) வெல்ல முடியாது” என்று ராயுடுவை தோனி நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார்.            தோனி…