மல்யானா படுகொலைகள் : 36 ஆண்டுகளுக்கு பின் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி
பட மூலாதாரம், MOHAMMED ISMAILபடக்குறிப்பு, கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில்36 நிமிடங்களுக்கு முன்னர்36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி,…









