Monthly Archives: April, 2023

IPL 2023: KKR vs RCB | ரஹ்மானுல்லா, ஷர்துல் தாக்கூர் அபாரம் – ஆர்சிபிக்கு 205 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்துள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.…

பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் – Dinakaran நன்றி

நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”, கால அளவு 4,1804:18காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?” – நிர்மலா கேள்வி13 நிமிடங்களுக்கு முன்னர்நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த…

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்! | My Vikatan | My Vikatan article about heat stroke

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகளை இனி பார்க்கலாமா ?இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் ஆரம்ப படிகளானது அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றுவதே ஆகும்.அதன் பிறகு, நீங்கள் ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்கவேண்டும்.சாத்தியமானால், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு, நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.மருத்துவமனையில், நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான…

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்.. புதுவையில் தொடக்கம்..

பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து வாரியத்தின் சார்பில் தேசிய அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் புதுச்சேரி அருகே உள்ள பல்மேரியா மைதானத்தில் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக…

கலாஷேத்ரா விவகாரம்: “ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது”- பிக்பாஸ் அபிராமி |big boss Abhirami press meet about Kalakshetra issue

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா  கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரி பத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகத்  தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை.கலாஷேத்ரா | பாலியல் புகார்நான் படித்தபோது இயக்குநராக…

Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா? | Doctor Vikatan: Is a sugar free diet right?

பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள். சர்க்கரையே…

RR vs PBKS: படிக்கல் ஆடிய அந்த 26 பந்துகள் மட்டும்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமா? | IPL 2023: Is Devdutt Padikkal the reason for the loss? RR vs PBKS Match Report

பஞ்சாபின் பேட்டிங் சிறப்பாக இருந்த அளவுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. நாதன் எல்லீஸ்தான் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி எக்கனாமிக்கலாகவும் பந்துவீசியிருந்தார். டெத் ஓவரிலெல்லாம் பயங்கர அடி வாங்கியிருந்தார்கள். கடைசி ஓவரில் எப்படியோ சாம் கரன் சமாளித்துவிட்டார். ஃபீல்டிங்கில் பல கேட்ச்சுகளையும் மிஸ் ஃபீல்ட்களையும் செய்திருந்தனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் சார்பிலும் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஜூரேஷ் ஆகியோர் சிறப்பாகத்தான் ஆடியிருந்தனர். ஆனாலும் டார்கெட்டுக்கு நெருக்கமாகத்தான் வந்திருந்தார்களே…

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடங்கியது. ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். The post திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம் appeared first on Dinakaran. நன்றி

1 37 38 39 40 41 51