Daily Archives: April 25, 2023

How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? I How To Prevent Kidney Stones?

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள்கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தால் கல் ஏற்பட்டது எனக் கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும். தண்ணீர் தண்ணீர்…எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால்…

“தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் எங்களுக்கு நடக்கிறது!”- கான்வே சொல்லும் காரணம் | Devon Conway talks about MS Dhoni and his presence in the team

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். போட்டி முடித்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் சிலர் தோனியைப் புகழ்ந்து பேசியிருந்தனர்.அந்த வகையில் சி.எஸ்.கே-வின் தொடக்க வீரர் தேவான் கான்வேவும் தோனி குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார். “சென்னை அணியில் உள்ள கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.…

குழந்தைகளைத் தாக்கும் கோடைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

கோடைக்காலத்தில் தான் ஒரு மாத காலம் அளவிற்கு உங்களது குழந்தைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். எனவே இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளை காலையில் விளையாட அனுமதியுங்கள். நன்றி

வினாத்தாள் கசிந்த விவகாரம்: போலீஸைத் தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா… தெலங்கானாவில் நடப்பது என்ன? | YSR Telangana Party Chief YS Sharmila Slaps Cop, Detained

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்துக்குச் செல்ல முயன்ற ஷர்மிளா, தன்னை இடைமறித்த போலீஸாரைத் தாக்கிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது ஷர்மிளா, பெண் காவலரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, போலீஸாரைத் தாக்கிய காரணத்துக்காக ஷர்மிளா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸாரை ஷர்மிளா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரியொருவர், “அவர் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத்…

வனப்பகுதிக்குள் டிரெக்கிங் – அரசு அலுவலர்கள் மனநலன் காக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி!

விருதுநகர் மாவட்ட அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள், தினசரி வேலையினால் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைச் சரிப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள்‌ மற்றும் பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் பகுதியில் மலையேற்றம் செய்துவர அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அசத்தியிருக்கிறது.அரசு அலுவலர்கள் மலையேற்றம்இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் பேசினோம். “அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலையில் சரியான மனநிலையும், உடல்நலனும் மிக அவசியம். 40…