Monthly Archives: March, 2023

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ: தி.மு.இராசேந்திரன் அறிக்கை.!

சென்னை: ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சத்தியம்  தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும்…

2035- க்குள் உலக மக்கள்தொகையில் 50%- கும் அதிகமானோர் பருமனாக இருப்பார்கள்: ஆய்வில்தகவல் | 50 per cent of the global population will be obese by 2035

உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். கிட்டத்தட்ட, ஆரம்ப காலத்தில் கொரோனாவால் உலகம் சந்தித்த பொருளாதார பாதிப்புக்கு இணையாக இந்த பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2035-ம் ஆண்டுக்குள் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இருமடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.குறிப்பாக ஏழ்மையான நாடுகள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும். மற்ற ஏழ்மையான…

Sania Mirza : 6 வயதில் தொடங்கிய பயிற்சி; தன்னம்பிக்கை பெற்றுத் தந்த கிராண்ட்ஸ்லாம்! – ஒரு பார்வை

சானியா மிர்சாபுகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான சானியா மிர்சா தற்போது டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.டென்னிஸில் சானியா புரிந்த சாதனைகள் ஏராளம். பல்லாண்டு கால உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலன்கள் அவை.ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா மிர்சா. அவரது ஆரம்பகால பயிற்சியாளர் அவரது அப்பா இம்ரான் மிர்சாதான். பள்ளிப்பருவத்தில் சானியா வகுப்பில் இருந்த நேரத்தை விட மைதானத்தில் இருந்த நேரம் தான் அதிகமாம். பதின்ம வயதில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட துவங்கிய அவர்…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது: பீகார் அதிகாரிகள் குழு தகவல்

கோவை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கோவையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம் என அவர் தெரிவித்தார்.   Source link

பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: வைத்திலிங்கம் பேச்சு

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர் என அவர் தெரிவித்தார். Source link

Doctor Vikatan: தைராய்டு இல்லாதவர்களுக்கும் முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஏற்றுக் கொள்ளாதது ஏன்? | Doctor Vikatan: Why is cabbage and cauliflower not acceptable for hypothyroid people?

இதைத் தவிர்க்க காய்களை பிரஷர் குக் செய்து கூட்டாகவோ, கிரேவியாகவோ செய்து சாப்பிடலாம். காலிஃப்ளவரை கோபி மஞ்சூரியனாக சாப்பிடாமல், நன்கு வேகவைத்துச் சமைத்துச் சாப்பிடலாம். எனவே இந்தப் பிரச்னையை தைராய்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள். இது முழுக்க முழுக்க உங்கள் செரிமான சக்தியோடு தொடர்புடையது. சிலருக்கு காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வரும். அதைத் தவிர்க்க இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்தக் காய்களை முழுக்க தவிர்த்துவிட்டு, பிறகு நன்கு வேகவைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியும்…

துபாய் ஓபன் | சாம்பியன் பட்டம் வென்றார் மேத்வதேவ் | Dubai Open Medvedev won the title of champion

துபாய்: துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றில் டேனியல் மேத்வதேவ், சகநாட்டு வீரர் ஆந்த்ரே ரூபலேவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரூபலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் அரை இறுதியில் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில்…

ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமூன் செய்யலாமா?

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும். 30 நிமிடத்தில் ஆரோக்கியமான கோதுமை குலோப் ஜாமுன் தயார் செய்யலாம். இதோ உங்களுக்கான ரெசிபி… நன்றி

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை எதிர்த்த 13 வயது சிறுவர்களுக்கு என்ன ஆனது?

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images 1953 மார்ச் 5 அன்று சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தபோது, முழு சோவியத் யூனியனும் துக்கத்தில் மூழ்கியது போலத் தோன்றியது. இந்தத் துயரத்திற்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும், வறுமையிலும் மடிய காரணமாக இருந்த தலைவர் என்ற கலவையான பார்வையும் இருந்ததன. ஆனால் ஸ்டாலினின் அதிகாரத்தை ஒரு வழக்கில் மூன்று சிறார்கள் எதிர்த்தனர்.கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர் ஒரு கேள்வி கேட்க…

ஈரோடு கிழக்கு படுதோல்வி குறித்து விவாதிக்க 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நடக்கிறது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார…

1 54 55 56 57 58 67