வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற துணை நிற்க வேண்டும்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு துணை நிற்க வேண்டும் என்று கோவையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கோவை பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் அதிமுக, பாஜ, உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா, நேற்று நடந்தது. அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது: மக்களின் அன்பை பெற்று, இன்று ஆட்சியில் இருக்கிறோம். இந்த…









