மைண்ட்ஃபுல் ஈட்டிங் அவசியமா?
நன்றி குங்குமம் தோழி‘உணவே மருந்து’ இது எல்லோருக்கும் தெரியும். நம்முடைய சமையல் அறையில் இருக்கும் மசாலாக்கள் முதல் நாம் உண்ணும் உணவு வரை அனைத்துமே நம் … Source link
நன்றி குங்குமம் தோழி‘உணவே மருந்து’ இது எல்லோருக்கும் தெரியும். நம்முடைய சமையல் அறையில் இருக்கும் மசாலாக்கள் முதல் நாம் உண்ணும் உணவு வரை அனைத்துமே நம் … Source link
மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 10-வது லீக் போட்டியில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற உத்தரபிரதேச வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கேப்டன் ஹீலே மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோரின் அரை சதங்கள் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது அந்த அணி. மும்பை வீராங்கனை சைகா இஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்…
வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் உடலுக்கு குளுமை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக தினமும் சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலத்தில் பல்வேறு தர்பூசணி போன்ற பழங்களுக்கு மத்தியில் வெள்ளரிக்காய்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக மக்களால் வெள்ளரிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் இதை சாலட்டாக உட்கொள்கிறார்கள். மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் பலரும் அடிக்கடி வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காய்…
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியார்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. உ.பி. வாரியார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் விளாசினார். Source link
கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் மார்ச் 9ம்தேதி தேர்தலை நடத்துவது கடினம் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. தேர்தல் நடத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு அரசு கருவூலத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி ஒதுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி…
ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.மாரடைப்புநெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும். பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருஷவது…
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா ஆகியோர் களத்தில் இறங்கினர். தேவிகா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கிரன் நேவ்கிர் 17 ரன்னில் ஆட்டமிழக்க,…
எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது. இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும். Dr. Narayana Reddyபெண்களின் உள்ளாடைகளைத்…
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி,…
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் கழிவுநீர்க் கால்வாய் மூடிகளும், கழிவுநீர்த்தொட்டி மூடிகளும் பெயர்ந்து காணப்படுகின்றன. தகரத்தினால் செய்யப்பட்ட இந்த மூடிகள் பல ஆண்டுகளாகக் கவனிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தற்போது துருப்பிடித்த நிலையில், பெயர்ந்து காணப்படுகின்றன.கழிவுநீர் வெளியேறும் இடங்களும், கழிவுநீர்த்தொட்டிகள் இருக்கும் இடங்களும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.அரசு…