Monthly Archives: February, 2023

திருமணமாகாத ஆணுக்கு கருத்தடை ஆபரேஷன்; மருத்துவர்களின் அலட்சியத்தால் கதறும் நோயாளி!| Doctor performs vasectomy instead of hydrocele surgery

இது குறித்து யாதவ் கூறுகையில், “நான் ஹைட்ரோசீல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. செயின்பூர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சையை எனக்குச் செய்துள்ளனர். சில வாரங்களில் எனக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இப்போது என்னால் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும். என்னுடைய வாழ்வையே நாசம் செய்து விட்டார்கள். இது குறித்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.இருந்த போதும் மருத்துவர்கள், `நோயாளியின்…

விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி | Sulakshan Kulkarni appointed Tamil Nadu coach

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி: 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக் ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சுலக் ஷன் குல்கர்னி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் 3,332 ரன்களை சேர்த்துள்ளார் சுலக் ஷன் குல்கர்னி. இளையோர் தடகள போட்டி:தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 4-வது…

என் அழகானவன்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan | My Vikatan article about onion

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்என் அழகானவன்;என்னோடு பழகியவன்;வாட்டம் போக்குபவன்;பளபளப்பானவன்;இளஞ்சிவப்பு நிறத்தழகன்;என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன்நான் அழுதால் தானழுதுநான் சிரித்தால் தான் சிரித்துஎனக்கு எனக்கானஒரே உயிரானவன்.என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே உண்டு.என் கொஞ்ச லுக்காக காத்திருப்பவன்.தினமும் என்னுடைய காலை /மாலை பொழுதுகளை அழகாக்குபவன்.மனிதத் தனத்தை மறந்து…

புற்றுநோய் பாதிப்பு; அதுவரை அறியாத வெளிநாட்டு மொழி உச்சரிப்பில் பேசிய நோயாளி!

மோசமான நோயால் ஒருவர் பாதிக்கப்படுகையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து, வெறுப்பு, எரிச்சல், கோபம் என பல்வேறு குணங்களை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவர் தனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத வேறொரு மொழியைப் பேசியுள்ளார்.புராஸ்டேட் புற்றுநோய் !அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசித்து வரும் 50 வயது நபர், புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், அயர்லாந்து மொழியைச் சரளமாகப் பேசியிருக்கிறார்.இவரது குடும்பம் அயர்லாந்தில் இல்லை. அந்த மொழி குறித்து…

ஈரோடு: நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஈரோடு: இன்று காலையில் நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு 44வது வார்டு காந்திஜி சாலை ஓடைப்பள்ள பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தனர். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். சீமான் எப்படி எங்களை வந்தேறிகள் என்று சொல்லலாம் எங்களை வந்தேறிகள் என குறிப்பிட்டுவிட்டு எங்களிடம் எதற்காக ஒட்டு கேட்டு வருகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். சீமான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதுடன் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினர்.…

தமிழகத்தில் அதிகரிக்கும் வெவ்வேறு வகை காய்ச்சல் பரவல்… மருத்துவர் தரும் விளக்கம்! | Different types of fever are increasing in Tamil Nadu.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வெவ்வேறு வகையான காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகள், மக்கள் மத்தியில் பரவலாகத் தென்படுகின்றன. பலரும் பரிசோதிக்க முன்வராத நிலையில், இது கோவிட் தொற்றின் அறிகுறியா, சிக்கன் குனியா காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற சந்தேகம் எழுகிறது. திடீரென காய்ச்சல் பரவலுக்கான காரணம் என்ன…மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனிடம் கேட்டோம்……

கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு… வன்முறையாக மாறிய ரசிகர்கள் போராட்டம்… கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் செமராங் அணிக்கும், பெர்சிஸ் சோலோ அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. டெர்பி போட்டிக்கான அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் அளவிலான டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்டன. மற்றவர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.அக்டோபரில் மலாங்கில் நடந்த போட்டியில் 135 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்  பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்களைத் தடை செய்ய போலீஸார் வியாழக்கிழமை முடிவு செய்ததாக மாகாண ஆளுநர் கூறினார்.  விளையாட்டை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,…

வறட்டு இருமல், சளி வராமல் இருக்க இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்…!

கோடைக்காலம் வந்தும் பனி பொழிந்துக் கொண்டிருப்பதால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, இருமலால் மிகுந்த கஷ்ட்டப்படுகிறார்கள்.அவர்கள் மஞ்சள் மிளகு பாலைத் செய்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான விகித முறையில் செய்யத் தெரியாது. இதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:பால் -…

குழந்தையை பிரசவித்த கையோடு பிகாரில் பொதுத் தேர்வு எழுதிய இளம்பெண் – குவியும் பாராட்டுகள்

43 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், VISHNU NARAYAN பிகாரில் உள்ள பங்கா மாவட்டத்தில் வாழும் ஒரு பெண்ணுடைய தைரியம், தன்னம்பிக்கையின் கதை தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. சமீப நாட்களில் பிகாரில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கெடுத்தவர்களில் 22 வயதான ருக்மிணியும் ஒருவர்.ருக்மிணி திருமணம் ஆவதற்கு முன்பாகத் தனது சொந்த ஊரான கட்டோரியில் படித்துக் கொண்டிருந்தார். பிறகு திருமணமாகி, அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்தில் இருக்கும் கணவர் வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.அதனால்,…

அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடியின் ஆதரவே காரணம் பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது: தெலங்கானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேட்டி

சென்னை: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு நேற்று வந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஜெயம் ஜெ.கக்கன், ரஞ்சித்குமார் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.அப்போது, உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு,…

1 21 22 23 24 25 61