சொல்லிட்டாங்க…
பழங்குடியினரான திரவுபதி முர்மூ முதல் முறையாக நாட்டின் உயர்பதவியை அலங்கரித்துள்ளார். – பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால், பாஜவினருக்கு ஆளுநர் பதவி ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.இலங்கை வீரர்கள் தமிழக மீனவர் முருகனின் கைவிரல்களை அறுத்து, ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைஜேபிசி அமைத்தால் பாஜ அரசுக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு வெளியாகும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம்…









