Daily Archives: February 22, 2023

சிஎஸ்கே அணி வீரர் ஜேமிசன் காயம் | CSK teammate Kyle Jamieson is injured

மும்பை: நியூஸிலாந்து முன்னணி வீரரான கைல் ஜேமிசன் 2023 ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஏலத்தில், ஜேமிசனை ரூ. 1 கோடிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இருநாள் பயிற்சி ஆட்டத்தில் ஜேமிசன் விளையாடினார். அப்போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பின்னர் முதுகில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 3 முதல் 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட்…

செளதி அரேபியா பணக்கார நாடாக உருவானது எப்படி?

அகீல் அப்பாஸ் ஜாஃப்ரிஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், கராச்சி13 மார்ச் 2022புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 19 ஆம் நூற்றாண்டின் மதினாசெளதி அரேபியாவின் நிறுவன நாள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 1727ஆம் ஆண்டில் முகமது பின் செளத், முதல் செளதி அரசை நிறுவிய நாள் அது. இந்த கட்டுரையில் செளதி அரேபியா எப்படி, எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை தெரிந்துகொள்வோம்.இஸ்லாமிய உலகில் சமய அடிப்படையில் செளதி அரேபியா மிக முக்கியமான நாடாக…

ஒரு மாதத்தில் ஓபிஎஸ் கவர்னராகவும், இபிஎஸ் பாஜ தலைவராகவும் மாறுவார்கள் ஆடியோ, வீடியோவை வைத்து கட்சி நடத்தும் பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக நேற்று சூரம்பட்டி நால்ரோடு, ஆலமரத்து தெரு, காமாட்சி காடு, கருங்கல்பாளையம் காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் நான் மாதம் ஒரு முறை…

உணவுப்பழக்கம்: மாற்ற நினைக்கும் பெற்றோர், மறுக்கும் பிள்ளைகள்!|பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் – 17

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும், அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்து கொண்ட தகவல்கள், அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும்…

உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை… எதில் ஆரோக்கியம் அதிகம்..?

இந்த இரண்டு திராட்சைகளையும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, இரத்த சோகை, காய்ச்சல் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் என பல பிரச்னைகளுக்கு உதவுகிறது. நன்றி

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக துறைத் தலைவர்களுடன் தலைமை செயலர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக துறைத் தலைவர்களுடன் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார். உழவர் நலத்துறை செயலாளர், துறை தலைவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கருத்துக்களை பெற தலைமைச்செயலர் அறிவுரை வழங்கினார்.  Source link

சொல்லிட்டாங்க…

* நாட்டில் ஒவ்வொரு நபரும் தனது தாய்மொழியை வளமாக்கினால், அனைத்து மொழிகளும் செழிக்கும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா * காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் செயல். இதற்கு காங்கிரஸ் பயப்படாது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்* நாட்டு மக்கள் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக நடமாடுவதற்கு மோடியின் தொலைநோக்கு பார்வையே காரணம். – பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா* ஆங்கிலம் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் கடன் வாங்கி கலப்பு மொழியாகிவிட்டது.…

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க… இவற்றை பின்பற்றுங்கள்!

வாழ்நாள் முழுக்க உடலுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் உடலின் அதிசயங்கள் சிறுநீரகங்கள். நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளான சிறுநீரகங்கள், ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களை பிரித்து, சுத்திகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுகின்றன. பொதுவாக, நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிறுநீரகக் கல்சிறுநீரகத்தில் கல்!சிலருக்கு சிறுநீரகத்தில்…

“விராட் கோலி டெம்ப்ளேட்டைதான் ரோஹித் பின்பற்றுகிறார்!”- கேப்டன்ஷிப் குறித்து கவுதம் கம்பீர் | Rohit Sharma’s captaincy is identical to Virat Kohli, says Gautam Gambhir

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்தான்.  ஆனால் கேப்டன்ஷிப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைத்தான் இவரும் பின்பற்றி வருகிறார். அவர் தனக்கென்று ஒரு தனி டெம்ப்ளேட்டை உருவாக்கவில்லை. விராட் கோலி கேப்டன்ஷிப்புக்கும், ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்புக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை. ரோஹித் சர்மாஇந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி, அஷ்வின், ஜடேஜாவை எப்படி அணிக்காகப் பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித் சர்மாவும் தற்போது பின்பற்றுகிறார். ஆகவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் போதுதான்…

தஞ்சாவூர்: `முதல்வர் ஸ்டாலின் மனு வாங்கவில்லை’ – சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் | farmers protest that CM stalin did not met them

தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை முனியாண்டவர் கோயில் அருகே முதல்வர் செல்லும் போது மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர். தாங்கள் மனு கொடுக்கும் விபரத்தையும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் கார் நிற்கவில்லை மனுக்களும் வாங்கவில்லை. தஞ்சாவூர் நிகழ்ச்சியில் ஸ்டாலின்இதையடுத்து மனு வாங்காமல் போனதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…