Daily Archives: February 19, 2023

ஜடேஜா சுழலில் சிக்கிய சிதறிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.. வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில்  கடந்த  17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து அஸ்வின் – அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல்…

பியூட்டி ப்ளஸ் ஹெல்த்தி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

வார இறுதியில் வாய்க்கு ருசியாகச் சாப்பிடவும் வேண்டும்…. சரும, கூந்தல் அழகுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்… என்னதான் செய்வது?ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரே வேலையில் இரண்டு விஷயங்களையும் செய்ய முடியும். யெஸ், வீக் எண்டு சமையலை, பியூட்டி ஸ்பெஷலாகவும் செய்துவிட்டால்….? ருசியும் அபாரம், அழகுக்கும் உத்தரவாதம்… அப்படிச் சில ரெசிப்பீஸ் உங்களுக்காக…வெள்ளரி புதினா கூல் சூப்தேவையானவை:பெரிய வெள்ளரி – ஒன்றுபூண்டு – 2 பல்புதினா இலை – ஒரு கைப்பிடி அளவுதயிர் அல்லது…

மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன்  ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை பங்கேற்க இருந்த கலந்துரையாடல்  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கோவையில் இருந்து குன்னூருக்கு  ஹெலிகாப்டர் பறக்க இயலாது என பாதுகாப்பு அதிகாரிகள் தகவல். மதியம் 12.15 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். Source link

இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சைகளும்…

தோற்றத்தைக் கெடுக்கும் பல் வரிசை… தீர்வு தரும் நவீன சிகிச்சைகள்! |வாய் சுகாதாரம்- 7

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார். இந்த வாரம் பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் முறைகள் குறித்து விளக்குகிறார்.அழகான பல் வரிசை, வசீகரமான முக அமைப்பு மற்றும் இனிமையான புன்சிரிப்பு – இவைதான் அனைவரின் விருப்பமும்.…

1,100 மாணவர்கள் பங்கேற்றுள்ள ஜூடோ சாம்பியன்ஷிப் தொடக்கம் | Judo Championship begins with 1,100 students participating

சென்னை: தேசிய சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன், ஜூடோ ஃபெடரேஷன் இந்தியா, இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் 28 மாநிலங்களில் இருந்து 1,100 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 2500- க்கும் மேற்பட்ட போட்டிகளில் மோதுகின்றனர். இந்த போட்டிகளை நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும்…

பிரண்டை பொடி அரைக்க தெரியுமா..? இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்..!

பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வபோது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையை பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.தேவையான பொருட்கள்:பிரண்டை – 3 கப்உளுந்தம் பருப்பு – 1 கப்கடலை பருப்பு – அரை கப்வரமிளகாய் – 1 கைப்பிடி அல்லது காரத்துக்கேற்பகருப்பு எள்ளு – 5 டீஸ்பூன்பெருங்காயம் – கட்டியாகஉப்பு – தேவைக்கேற்பகறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுமிளகு – 2 டீஸ்பூன்செய்முறை:1. பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து…

`பள்ளிக் கல்லூரி மாணவர்களே டார்கெட்!’ – நரிக்குடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்… 8 பேர் கைது | 30 kilo ganja seized by the police near narikudi of virudhunagar district

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம்…

சொல்லிட்டாங்க…

பழங்குடியினரான திரவுபதி முர்மூ முதல் முறையாக நாட்டின் உயர்பதவியை அலங்கரித்துள்ளார். – பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால், பாஜவினருக்கு ஆளுநர் பதவி ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.இலங்கை வீரர்கள் தமிழக மீனவர் முருகனின் கைவிரல்களை அறுத்து, ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைஜேபிசி அமைத்தால் பாஜ அரசுக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு வெளியாகும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம்…

Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is mouth breathing dangerous?

Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?- மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே…