ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி… பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம்
ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், சவுராஷ்டிர அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட பெங்கால் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.போட்டியில் டாஸ்…


