Daily Archives: February 19, 2023

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி… பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம்

ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், சவுராஷ்டிர அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட பெங்கால் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.போட்டியில் டாஸ்…

அதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர்அதானி – பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ். உலகம்…

பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் சேர்ந்து இந்திய தேர்தல் முடிவுகளை மாற்றியதா இஸ்ரேலிய நிறுவனம்?.. விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் இணைந்து இந்திய தேர்தல் முடிவுகளை இஸ்ரேலிய நிறுவனம் மாற்றி அமைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயர் டீம் ஜார்ஜ். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் உள்பட உலகம் முழுவதும் 30 தேர்தல்களில் முடிவுகளை மாற்றி அமைத்துள்ளதாக…