Daily Archives: February 11, 2023

“மக்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை கம்பெனிகள்தான் முடிவு செய்கின்றன!” | safe food alliance organized a traditional seed festival

மரபணு மாற்றப்பட்ட கடுகை வயல்வெளி சோதனைக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வகை கடுகால் உணவு இறையாண்மை பாதிக்கப்படும் என்றும், விதைகளின் உரிமம் கார்ப்பரேட் கைகளில் சிக்கிக்கொள்வதால் பேரிழப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வலுவாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரபு விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தேசிய பாதுகாப்பான உணவு தினமான (பிப்ரவரி 9 ) நேற்று, பாதுகாப்பிற்கான உணவுக்கான கூட்டமைப்பு (safe food alliance) “மரபணு மாற்றில்லா…

'டெட்டால் ஊற்றி வாயை கழுவுங்கள்' – டிவிட்டரில் வைரலாகும் நிர்மலா சீதாராமன் பேச்சு

“ஊழல் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள்” என காங்கிரஸ் எம்.பி-க்களை விமர்சித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். Source link

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் என் 10 வயது மகன் சரியாகச் சாப்பிட மறுக்கிறான். `பசியில்லை’ என்கிறான். ‘பூச்சி மருந்து கொடுத்தால் சரியாகிவிடும்’ என்கிறாள் என் … Source link

டேபிள் டென்னிஸில் மகாராஷ்டிரா சாம்பியன் | Maharashtra champion in table tennis

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று யு-19 மகளிர் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா 3-1 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணி சார்பில் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிராவின் ஜெனிபர் வர்க்கீஸ் 9-11, 2-11, 6-11 என்ற கணக்கில் ஹரியாணாவின் சுகானா…

பிப்-11: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

ஒடிசா முன்னாள் தலைமை செயலாளர் காங்கிரசில் சேர்ந்தார்

புவனேஷ்வர்:  ஒடிசா தலைமை செயலாளர் பதவியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் பிஜய் குமார் பட்நாயக். இவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.செல்லக்குமார், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று தன்னை இணைத்து கொண்டார். அப்போது பேசிய பிஜய் குமார் பட்நாயக், “ஒடிசாவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் ஜனநாயகத்தை மீட்க பாடுபடுவேன்”…

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தடுக்கக் கூடியதும் குணப்படுத்தக் கூடியதும் | Don’t turn a blind eye—preventable and curable

நன்றி குங்குமம் டாக்டர்  கண் மருத்துவர் என்ற முறையில் முற்றிலுமாகப் பார்வை இழந்தவர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அப்படி பார்வையிழப்பு ஏற்பட்ட  ஒவ்வொருவரை சந்திக்கும் பொழுதும் இவருக்கு இந்த நிலையை எந்த விதத்திலாவது தடுத்திருக்கலாமா என்ற கேள்வி தவறாமல் எனக்குள் எழும். பிறந்தது முதல் இந்தப் பூவுலகைப் பார்த்து ரசித்து வளர்ந்த ஒரு நபருக்கு, நடுவில் பார்வையிழப்பு ஏற்படுவது சாதாரண விஷயம் அல்ல. அது அவரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்திற்கும், சுற்றியுள்ள சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய…

மதுரை எய்ம்ஸ்: “சிலர் அனைத்தையும் அரசியலாக்குகின்றனர்!” – மக்களவையில் அமைச்சர் பதிலால் திமுக அமளி | In lok sabha DMK MPs raised questions about madurai aiims hospital

இந்த நிலையில், மக்களவையில் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக வாதங்கள் அரங்கேறின. கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன…” என்று கேள்வியெழுப்ப, `மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவேயில்லை’ என தி.மு.க எம்.பி-க்கள் குரலெழுப்பினர்.டி.ஆர்.பாலுமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாமுறையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லாத மருத்துவக்…