Daily Archives: February 2, 2023

தோனியாக மாறிய ஹார்திக் பாண்டியா.. வெற்றி கோப்பையை பிரித்வி ஷாவிடம் கொடுத்த வீடியோ வைரல்!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியானது நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அணியை…

“என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர நினைக்கிறேன்” – கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு ஈரோடு பிளாட்டினம் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்றார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தொல்.திருமாவளவன்மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, “ஜோடோ யாத்திரை மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்ற ராகுல் காந்தி…

வேட்டியை மடிச்சு கட்டினா… அன்புமணி எச்சரிக்கை

வடலூர்: பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: என்எல்சிக்கு அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அன்புமணி என்றால் டீசன்ட் அன்ட் டெவலெப்மென்ட் பாலிடிஸ்னு.. நினைக்கிறாங்க, நான் வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- (மேடையிலே வேட்டியை…

சிறுநீரகங்கள் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் மனித உடலின் `கழிவுத் தொழிற்சாலை’ எனப்படுகிறது சிறுநீரகம். நீரைச் சேமிப்பது, கழிவுகளை வெளியேற்றுவது, சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவது எனப் பல … Source link

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை – ஒடிசா இன்று மோதல் | ISL Football Series: Chennai vs Odisha clash today

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. 15 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எப்சி 4 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னையின்…

IND VS NZ: சுப்மன் கில்லின் ‘நடுங்க வைத்த’ ஆட்டம்; வரலாறு படைத்த இந்தியா

பட மூலாதாரம், Sportspics1 பிப்ரவரி 2023புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்முதல் 30 பந்துகளில் 46 ரன்களை பொறுமையாக சேர்த்திருந்தார் சுப்மன் கில். ஆனால் அடுத்த 33 பந்துகளில் 80 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். தொடக்கம் அமைதியாக அமைந்தாலும் முடிவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய ஆட்டப்பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார் சுப்மன் கில்.. நியூசிலாந்தை சோதித்த இந்திய சூறாவளிடி20 ஆட்டத்தில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்ய சுப்மன் கில்லுக்கு 35 பந்துகள் தேவைப்பட்டன. அரைசதத்தோடு…

3 வது பேனர் மாற்றம் அடி… இடி மாறி விழுந்து இருக்கு போல!

‘தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என இருமுறை மாற்றப்பட்ட பேனர், நேற்றிரவு 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அதில், ‘எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு’ என்று கூறப்பட்டு இருந்தது. இதைபார்த்த கட்சியினர் மேலிடத்தில் இருந்து அடி…இடி மாதிரி கொடுத்து இருக்காங்க போல… என கமென்ட் அடித்துக்கொண்டனர். * தேமுதிக -…

Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

Doctor Vikatan: சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே… உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரகக் கல் கரையுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைDoctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால், அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம்.…

168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை…