Monthly Archives: January, 2023

பல் போனால் சொல்போச்சு… பற்களை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க! | வாய் சுகாதாரம் – 4 | plaque and bad breath problems – dental care -4

பெரும்பாலும் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகளைக் காண்போம். ஸ்கேலிங் செய்வதால் பற்கள் ஆடாது. மாறாக இன்னும் மோசமாகும் நிலையைத்தான் இது தடுக்கும். அடுத்து ஸ்கேலிங் செய்வதால் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்த பின்பு இரண்டொரு நாள்கள் பற்களில் சுற்றி கூச்சம் இருக்கும். இது முற்றிலும் தற்காலிகமானதே. ஸ்கேலிங் செய்த பின்பு பற்களினுடே இடைவெளி வந்தது போல் சிலர் உணர்வர். இது அந்த இடத்தில பற்காரை நீங்கியதால் வந்த இடைவெளிதான். பயப்பட வேண்டியதில்லை. மிகவும் கெட்டியான பற்காரையாக இருந்தால்…

சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாறு சோகத்துடன் நிறைவடைந்தது.இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, பிரேசில் நாட்டின் லூயிசா ஸ்டெபானி – ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டில் 7க்கு 6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்த சானியா – ரோகன் ஜோடி, 2-வது செட்டை 6-க்கு 2 என இழந்ததால் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து.பரிசளிப்பு விழாவில்…

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் வகை வகையாய் ஒரு பானிபூரி ஸ்டால்…நாம் அனைவரும் பானி பூரி சாப்பிடுவதில் அதிக பிரியம் கொண்டவர்களாக இருப்போம். மிகவும் காரமாக இருந்தாலும் அதை சாப்பிடுவதில் ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் குளுகுளுவென ஐஸ்கிரீம்களில் பானிபூரி சாப்பிட்டு இருக்கிறீர்களா. மதுரையில் இருந்தால் நீங்கள் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க…ஆம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாக்லேட் பானி பூரி மற்றும் மில்க் ஷேக் பானி…

காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கல்லூரி வாசலில் காஞ்சிபுரம்-வையாவூர் சாலையில் அமர்ந்து சுமார் 50 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் சார்பில் கூடுதலாக 5 பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, அமைப்பு செயலாளர்…

ப்ரீ-டயாபடீஸ்… தடுக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் தோழி இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற சர்க்கரை நோய் அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும், உலகளவில் … Source link

“எனது கிராண்ட் ஸ்லாம் பயணத்தை முடிக்க இதைவிடச் சிறந்த அரங்கு இல்லை! ஏனென்றால்…”- சானியா மிர்சா | Australia Open 2023: Sania Mirza’s Farewell Speech Highlights

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை இந்திய இணைக்கு எதிராகச் சிறப்பாக ஆடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று சானியா எண்ணியிருந்தார்.சானியா மிர்சாஆனால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் கண்ணீருடன் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் சானியா.இதனிடையே பேசிய சானியா மிர்சா,…

குடியரசு தின விழா புறக்கணிப்பு; “தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆணையர்!” – சாடும் நகராட்சித் தலைவர் | Municipal President boycotts Republic Day celebrations in Erode

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவராக ஜனார்த்தனனும், துணைத் தலைவராக பி.ஏ.சிதம்பரமும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்தப் புறக்கணிப்பின் பின்னணி குறித்து நகராட்சித் தலைவர் ஜனார்த்தனனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர், “குடியரசு தின…

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி சுதந்திரமாக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு தலையாட்டும் பொம்மையாக உள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா* அரசியல் சர்வாதிகாரம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* இடைத்தேர்தல் பணியில் திடகாத்திரமானவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். ஆர்வக்கோளாறில் வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடுங்கள். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி* பிபிசி ஆவணப்படம் குஜராத் இனப்படுகொலையை அன்றைய மோடி…

மனநல மருத்துவமனைகளில் சட்டத்துக்குப் புறம்பாக நோயாளிகள்: மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு | Mentally ill people kept in hospitals post recovery

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து, மத்திய சுகாதாரத் துறைச் செயலர், சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல், மாநில சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், பெருநகர காவல்துறை டிஜிபி மற்றும் கமிஷனர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், குணமடைந்த நோயாளிகளை சட்டத்துக்குப் புறம்பான வகையில் மருத்துவமனையில் வைத்திருப்பது, மனநல ஆணையம் அமைப்பது, மாநில மனநல மதிப்பாய்வுக் குழு அமைத்தல், மாநில மனநல பராமரிப்புக்கான விதிமுறைகள், நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு…

1 6 7 8 9 10 62